<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618</id><updated>2011-09-20T09:27:17.408-07:00</updated><title type='text'>ஹதிஸ் தொகுப்பு மற்றும் ஸகாபாக்கள் வரலாறு..</title><subtitle type='html'>..மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 33:34)</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>142</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-5101806073192155580</id><published>2010-08-25T03:08:00.001-07:00</published><updated>2010-08-25T03:08:18.428-07:00</updated><title type='text'>நபிமொழி : 056</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;div&gt;&lt;div style="font-family:arial, helvetica, sans-serif;font-size:12pt"&gt;&lt;div style="font-size:12pt;font-family:arial, helvetica, sans-serif"&gt;&lt;div style="font-size:12pt;font-family:times new roman, new york, times, serif"&gt; &lt;table cellspacing="0" cellpadding="0" border="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td valign="top"&gt;&lt;blockquote style="padding-left:5px;margin-left:5px;border-left:rgb(16,16,255) 2px solid"&gt;&lt;div&gt;&lt;table cellspacing="0" cellpadding="0" border="0"&gt; &lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td valign="top"&gt;&lt;blockquote style="padding-left:5px;margin-left:5px;border-left:rgb(16,16,255) 2px solid"&gt;&lt;div&gt;&lt;table cellspacing="0" cellpadding="0" border="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td valign="top"&gt;&lt;p style="text-align:center" align="center"&gt; &lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:10.5pt;color:purple;font-family:Latha"&gt;அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-size:10.5pt;color:purple"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA" style="font-size:5pt;color:blue;font-family:Latha"&gt; &lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA" style="font-size:11pt;color:blue;font-family:Latha"&gt;அன்புச்சகோதரர்களுக்கு :&lt;/span&gt;&lt;span style="font-size:11pt;color:blue;font-family:Arial"&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:10.5pt;color:blue;font-family:Latha"&gt;அஸ்ஸலாமு அலைக்கும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:10.5pt;color:blue;font-family:Sarukesi"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:10.5pt;color:blue;font-family:Latha"&gt;(வரஹ்) &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:10.5pt;color:#ff6600;font-family:Latha"&gt;(இறைவனின் சாந்தியும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-size:10.5pt;color:#ff6600"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:10.5pt;color:#ff6600;font-family:Latha"&gt;சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-size:10.5pt;color:#ff6600;font-family:Sarukesi"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span style="font-size:5pt;color:teal;font-family:Sarukesi"&gt;&lt;span style="text-decoration:none"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;  &lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span lang="TA" style="font-size:10.5pt;color:teal;font-family:Latha"&gt;நபிமொழி : &lt;/span&gt;&lt;/u&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-size:10.5pt;color:teal;font-family:Arial"&gt;056&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-size:10.5pt;color:maroon;font-family:Arial"&gt;&lt;span&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-size:10.5pt;color:green;font-family:Arial"&gt;&lt;span&gt;    &lt;/span&gt;- &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-size:10.5pt;color:fuchsia;font-family:Arial"&gt;NABIMOZI – 056&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;  &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;span style="font-size:14pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#ff99cc;font-family:Latha"&gt;அபூமுஹம்மத் என்ற ஜுபைர் இப்னு முத்இம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#ff99cc"&gt;&lt;font face="Times New Roman"&gt;;(&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#ff99cc;font-family:Latha"&gt;ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#ff99cc"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;உறவைத் துண்டிப்பவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;சொர்க்கத்தில் நுழையமாட்டான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;முஸ்லிம்)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#993300;font-family:Latha"&gt;(ரியாளுஸ்ஸாலிஹீன்: &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#993300"&gt;&lt;font face="Times New Roman"&gt;339)&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#ff99cc;font-family:Latha"&gt;அபூஈஸா என்ற முஅய்ரா இப்னு ஷுஃபா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#ff99cc"&gt;&lt;font face="Times New Roman"&gt; (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#ff99cc;font-family:Latha"&gt;ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;span&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&amp;#39;&amp;#39;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;தாய்மார்களை நோவினை செய்வதையும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;தனது கடமைகளை செய்யாதிருப்பதையும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;தனக்கு உரிமை இல்லாதைத் தேடுவதையும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து உள்ளான். மேலும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;இப்படி இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;எனக் கூறுவதையும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;அதிகக் கேள்வி கேட்பதையும் பொருளை வீணாக்குவதையும் அல்லாஹ் வெறுக்கிறான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times  New  Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;முஸ்லிம்)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#993300;font-family:Latha"&gt;(ரியாளுஸ்ஸாலிஹீன்: &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#993300"&gt;&lt;font face="Times New Roman"&gt;340)&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#ff99cc;font-family:Latha"&gt;இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#ff99cc"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;ஒரு மனிதன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;தன் தந்தையின் நன்பரை ஆதரிப்பது நன்மைகளில் மிகப் பெரும் நன்மையாகும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;என&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;span&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#993300"&gt;(&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#993300;font-family:Latha"&gt;ரியாளுஸ்ஸாலிஹீன்: &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#993300"&gt;&lt;font face="Times New  Roman"&gt;341)&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#ff99cc;font-family:Latha"&gt;அபூமூஸா அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;span&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/font&gt; &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;நல்லவனுடன் உட்கார்ந்திருப்பவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;கெட்டவனுடன் உட்கார்ந்திருப்பவன் இந்த இருவருக்கும் உதாரணம் என்பது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;,  &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;கஸ்தூரி வைத்திருப்பவன் மற்றும் இரும்பு உலையில் ஊதுபவன் போன்றதாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;உமக்கு அதைத்தருவான். அல்லது அவனிடம் நீ நல்ல வாடையைப் பெற்றுக் கொள்ளலாம். இரும்பு உலையை ஊதுபவன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;உன் ஆடையை கரித்து விடுவான் அல்லது அவனிடம் கெட்ட வாடையை நீ அடையலாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;,&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:blue;font-family:Latha"&gt;முஸ்லிம்) &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:13pt;color:#993300;font-family:Latha"&gt;(ரியாளுஸ்ஸாலிஹீன்: &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;font face="Times  New Roman"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="font-size:13pt;color:#993300"&gt;363)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="font-size:13pt;color:blue"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/font&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;span style="font-size:9pt;color:black"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;span&gt;&lt;span style="font-size:9pt;color:black"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align:center" align="center"&gt;&lt;b&gt;&lt;span style="font-size:15pt;color:fuchsia"&gt;&amp;#39;&amp;#39;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:15pt;color:fuchsia"&gt;ஒவ்வொரு தூதரும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-size:15pt;color:fuchsia"&gt;; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:15pt;color:fuchsia"&gt;அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-size:15pt;color:fuchsia"&gt;&amp;#39;&amp;#39;. &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:15pt;color:fuchsia"&gt;நூல்: புகாரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-size:15pt;color:fuchsia"&gt;,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-size:15pt;color:fuchsia"&gt;முஸ்லிம்)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;-- &lt;br&gt;yours lovingly&lt;br&gt;muji..&lt;br&gt;&lt;a href="http://mujira3.googlepages.com"&gt;http://mujira3.googlepages.com&lt;/a&gt;&lt;br&gt; &lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-5101806073192155580?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/5101806073192155580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=5101806073192155580' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5101806073192155580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5101806073192155580'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2010/08/056.html' title='நபிமொழி : 056'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-4778050892039304317</id><published>2010-08-10T09:38:00.000-07:00</published><updated>2010-08-10T09:38:17.603-07:00</updated><title type='text'>ரமலான் நோன்பு :-</title><content type='html'>&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;ரமலான் நோன்பு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;விசுவாசம் கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டுள்ளது (அதனால்) நீங்கள் (உள்ள சுத்தி பெற்று) பயபக்தி உடையவர்களாகலாம்.&lt;/span&gt;&lt;i&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;அல் குர்ஆன்&amp;nbsp; 2:183&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;, (&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக்காட்க்கூடியதாகவும் உள்ள இந்தகுர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;உங்களில் எவர் அம்மாதத்தை பொறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்றுவிடவும். எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;மற்ற நாட்களில் (ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். மேலும் அவன் நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும். அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகாவுமே (இச்சலுகைகளை உங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்).&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;&lt;b&gt;அல் குர்ஆன்&amp;nbsp; 2:185&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;...ஃபஜரு (அதிகாலை) நேரத்தில் (இரவு என்ற) கறுப்பு&amp;nbsp; நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;,&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;இன்னும் பருகுங்கள். பின்னர் இரவு (ஆரம்பமாகும்)வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்பை (நோற்றுப்) பூரணமாக்குங்கள்....&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;அல் குர்ஆன்&amp;nbsp;2:187&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;சொர்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள் அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கே&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;?&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;என்று கேட்கப்படும் உடனே அவர்கள் எழுவார்கள் அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள் அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;அறிவிப்பாளர்: ஸஹ்ல்(ரலி) அவர்கள்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;நூல்: புகாரி (&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;1896)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;&lt;b&gt;அறிவிப்பாளர்: இபூஹூரைரா (ரலி) அவர்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;, &amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;நூல்: புகாரி (&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;1899)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&amp;nbsp;(&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்: உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;&lt;b&gt;அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) அவர்கள் நூல்: புகாரி (&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;b&gt;1900)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என்று இறைத்தூர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் நூல்: புகாரி (&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;1901)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;நீங்கள் ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;b&gt;அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் நூல் : புகாரி (&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;b&gt;1923)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #555555; direction: ltr; font-family: TheneeUniTx; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; text-decoration: none; unicode-bidi: embed; vertical-align: top;"&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUniTx;"&gt;அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் நூல் : புகாரி (&lt;/span&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;1957)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-4778050892039304317?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/4778050892039304317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=4778050892039304317' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4778050892039304317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4778050892039304317'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2010/08/blog-post_10.html' title='ரமலான் நோன்பு :-'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2877392705200486300</id><published>2010-08-09T01:37:00.000-07:00</published><updated>2010-08-09T01:37:31.150-07:00</updated><title type='text'>அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு )</title><content type='html'>அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு )&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: normal;"&gt;&lt;h3 class="post-title entry-title" style="font-size: 16px; font-weight: bold; line-height: 1.1em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_07.html" style="color: #333333; font-weight: bold; text-decoration: none;"&gt;நோன்பின் மூலம் மனிதன் பெறுவது என்ன?&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div class="post-header-line-1" style="line-height: 1.3em; margin-bottom: 0.75em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"&gt;“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள்&amp;nbsp;&lt;span style="font-weight: bold;"&gt;இறையச்சம்&lt;/span&gt;&amp;nbsp;பெறவேண்டும் என்பதற்காக!”&amp;nbsp;&lt;span style="color: #000099;"&gt;(அல்குர்ஆன் 2:183)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a href="http://help.berberber.com/members/arab-s-moon/albums/ramadan-days/1024-ramadan-mubarak.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://help.berberber.com/members/arab-s-moon/albums/ramadan-days/1024-ramadan-mubarak.gif" width="240" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.dar-us-salam.com/images/large/C47a-Ramadan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.dar-us-salam.com/images/large/C47a-Ramadan.jpg" width="234" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புனித ரமழான் வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2877392705200486300?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2877392705200486300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2877392705200486300' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2877392705200486300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2877392705200486300'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2010/08/blog-post.html' title='அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு )'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2056232405972753023</id><published>2009-08-13T05:43:00.000-07:00</published><updated>2009-08-24T03:36:39.879-07:00</updated><title type='text'>நபித் தோழர்களின் சிறப்புகள்:-</title><content type='html'>உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் &lt;br /&gt;"இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?' என்று நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், '(ஒரு முறை மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன், நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை பார்த்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து, நபி(ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்" என்று கூறினார்கள். &lt;br /&gt;புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3678 &lt;br /&gt;&lt;br /&gt;ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் &lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, 'யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), 'இவர் பிலால்' என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், 'இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), 'இது உமருடையது' என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)" என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்" என்று கேட்டார்கள். &lt;br /&gt;புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3679&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் &lt;br /&gt;நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான் (ஜீப்ரிலிடம்), 'இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், 'உமர் அவர்களுக்குரியது' என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. எனவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்" என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, 'தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார்கள். &lt;br /&gt;புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3680&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2056232405972753023?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2056232405972753023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2056232405972753023' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2056232405972753023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2056232405972753023'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/08/blog-post_9615.html' title='நபித் தோழர்களின் சிறப்புகள்:-'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-3969045236038076647</id><published>2009-08-13T05:36:00.000-07:00</published><updated>2009-08-18T02:59:08.921-07:00</updated><title type='text'>நபித் தோழர்களின் சிறப்புகள்</title><content type='html'> அனஸ்(ரலி) அறிவித்தார் &lt;br /&gt;(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்" என்று கூறினார்கள். &lt;br /&gt;புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3675&lt;br /&gt;&lt;br /&gt;' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" &lt;br /&gt;நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கெண்டிருக்கும்போது என்னிடம் அபூ பக்ரும் உமரும் வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்த பின்) வாளியை எடுத்து ஒரு நாளி நீரை... அல்லது இரண்டு வாளிகள் நீரை... இறைத்தார்கள். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு, அபூ பக்ர் அவர்களின் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக் கொள்ள அது அவரின் கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு நீர் இறைத்தார். &lt;br /&gt;அறிவிப்பாளர்களில் ஒருவான வஹ்ப் இப்னு ஜரீர்(ரஹ்), 'இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள 'அத்தன்' என்னும் சொல், 'ஒட்டகம் தாகம் தீர நீரருந்தி, மண்டியிட்டுப்படுத்து ஓய்வெடுக்கும் இடம்' எனப் பொருள்படும்' என்று கூறுகிறார்கள். &lt;br /&gt;புகாரி-4, அத்தியாயம் 62, எண் 3676 &lt;br /&gt;&lt;br /&gt;இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் &lt;br /&gt;நான் சில மக்களிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுக்காக பிரார்த்திதார்கள். அப்போது உமர் அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள் - அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் - ரலி - அவர்களை நோக்கி,) 'அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கே அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களாக இருந்தார்கள். &lt;br /&gt;புகாரி-பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3677 &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-3969045236038076647?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/3969045236038076647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=3969045236038076647' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3969045236038076647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3969045236038076647'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/08/blog-post_1222.html' title='நபித் தோழர்களின் சிறப்புகள்'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-7961846018483742903</id><published>2009-08-13T05:05:00.000-07:00</published><updated>2009-08-13T05:28:32.379-07:00</updated><title type='text'>நபித் தோழர்களின் சிறப்புகள்:-</title><content type='html'>அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் வீட்டில் உளூச் செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி(ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்" என்று கூறினர். நான் (நபி - ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்" என்று கூறினர். நான் (நபி - ஸல் - அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அரும்லுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விடப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), 'இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர்கள், '(நானே) அபூ பக்ர் (வந்துள்ளேன்)" என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'சற்றுப் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு (நபி - ஸல் - அவர்களிடம்) சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இதோ அபூ பக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நான் அபூ பக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்" என்று சொன்னேன். உடனே, அபூ பக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (ம்ணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி,விட்டுவிட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), 'அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்" என்று சொல்லிக் கொண்டேன்.&lt;br /&gt;.." இன்னார்' என்று அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) கூறியது. தம் சகோதரைக் கருத்தில் கொண்டே" என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்:&lt;br /&gt;அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். வந்தவர், '(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்)" என்று சென்னார். நான், 'கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, 'இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நான் சென்று, 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்" என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். 'அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்" என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர், '(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)" என்று பதிலளித்தார். உடனே, 'கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், 'உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்" என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள்.&lt;br /&gt;அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:&lt;br /&gt;ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), 'நான் (நபி - ஸல் அவர்களும், அபூ பக்ர் - ரலி - அவர்களும், உமர் - ரலி - அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்" என்று கூறினார்கள்&lt;br /&gt;புகாரி பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3674&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-7961846018483742903?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/7961846018483742903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=7961846018483742903' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/7961846018483742903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/7961846018483742903'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/08/blog-post_13.html' title='நபித் தோழர்களின் சிறப்புகள்:-'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-198800841789377921</id><published>2009-08-05T03:14:00.000-07:00</published><updated>2009-08-13T06:12:34.466-07:00</updated><title type='text'>குர்ஆனின் சிறப்புகள்:-</title><content type='html'>என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' &lt;br /&gt;குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரிச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளிசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் 'கசப்பானது' அல்லது 'அருவருப்பானது' அதன் வாடையும் வெறுப்பானது. &lt;br /&gt;என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 69 &lt;br /&gt;புகாரி-பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5059 &lt;br /&gt;&lt;br /&gt;என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' &lt;br /&gt;உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள். 70 &lt;br /&gt;என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;புகாரி -பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5060&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' &lt;br /&gt;உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஒதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபட்டால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள். &lt;br /&gt;என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். &lt;br /&gt;இது, மற்ற அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. &lt;br /&gt;புகாரி -பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5061 &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் &lt;br /&gt;ஒருவர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்றேன். (விவரத்தை விசாரித்தறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்' என்று கூறிவிட்டு, (ஒவ்வொருவரையும் பார்த்து, 'அவ்வாறே) ஓதுங்கள்!' என்றார்கள். &lt;br /&gt;(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷ{அபா(ரஹ்) கூறினார்: &lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள், '(வேற்றுமைகொள்ளாதீர்கள்!) ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (இப்படித்தான்) வேறுபட்டனர். அது அவர்களை அழித்துவிட்டது' என்று கூறினார்கள் எனவே பெரும்பாலும் கருதுகிறேன். &lt;br /&gt;புகாரி -பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5062&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-198800841789377921?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=197954645711cac1&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/198800841789377921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=198800841789377921' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/198800841789377921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/198800841789377921'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/08/blog-post_05.html' title='குர்ஆனின் சிறப்புகள்:-'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-3050277250939236138</id><published>2009-08-04T01:36:00.000-07:00</published><updated>2009-08-04T02:08:08.192-07:00</updated><title type='text'>தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Snf4hlbCwAI/AAAAAAAAAxE/MO9JRBm9W2o/s1600-h/tholugai.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5366030736900145154" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 285px" alt="" src="http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Snf4hlbCwAI/AAAAAAAAAxE/MO9JRBm9W2o/s320/tholugai.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)&lt;br /&gt;&lt;br /&gt;தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)&lt;br /&gt;&lt;br /&gt;ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)&lt;br /&gt;&lt;br /&gt;குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -&lt;br /&gt;&lt;br /&gt;அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -&lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)&lt;br /&gt;&lt;br /&gt;நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -&lt;br /&gt;&lt;br /&gt;‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் கூறுகிறான்: -&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)&lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)&lt;br /&gt;&lt;br /&gt;அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி&lt;br /&gt;&lt;br /&gt;தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: -&lt;br /&gt;&lt;br /&gt;“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)&lt;br /&gt;&lt;br /&gt;யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -&lt;br /&gt;&lt;br /&gt;‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)&lt;br /&gt;&lt;br /&gt;‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-3050277250939236138?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/3050277250939236138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=3050277250939236138' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3050277250939236138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3050277250939236138'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/08/blog-post_04.html' title='தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Snf4hlbCwAI/AAAAAAAAAxE/MO9JRBm9W2o/s72-c/tholugai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-574621131881478650</id><published>2009-08-02T01:25:00.001-07:00</published><updated>2009-08-02T01:28:29.003-07:00</updated><title type='text'>ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்</title><content type='html'>அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.&lt;br /&gt;&lt;br /&gt;ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).&lt;br /&gt;&lt;br /&gt;நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).&lt;br /&gt;&lt;br /&gt;عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).&lt;br /&gt;&lt;br /&gt;ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائي, أحمد).&lt;br /&gt;&lt;br /&gt;உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).&lt;br /&gt;&lt;br /&gt;عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا * (متفق عليه).&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுபட்ட நோன்புகளை நோற்றல்:&lt;br /&gt;&lt;br /&gt;عن أبي سلمة قال : سمعت عائشة – رضي الله عنها – تقول : (( كان يكون علي الصوم من رمضان ، فما استطيع أن أقضيه إلا في شعبان (متفق عليه).&lt;br /&gt;&lt;br /&gt;‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).&lt;br /&gt;&lt;br /&gt;விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:&lt;br /&gt;&lt;br /&gt;عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).&lt;br /&gt;&lt;br /&gt;‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்: &lt;br /&gt;&lt;br /&gt;‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.’ (அத்துகான் 44: 3,4).&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வசனத்தில் அல்லாஹ் ‘அருள் நிறைந்த இரவில்’ அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: ‘ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்’. (2: 185).&lt;br /&gt;&lt;br /&gt;மற்றுமோர் இடத்தில்: ‘லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்’ என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற ‘அருள் நிறைந்த இரவு’ என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது. எனவே இவர்களில் கூறுவது போன்று ஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியல் எந்த தொடர்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஷஃபானின் 15 வது இரவை ‘பராஅத்’ என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக.&lt;br /&gt;&lt;br /&gt;ஷஃபானின் 15 வது இரவுடன் தொடர்பு படுத்தி சில புணைந்துரைக்கப்பட்ட செய்திகளும் இருக்கின்றன அவைகளையும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).&lt;br /&gt;&lt;br /&gt;‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;قوله صلى الله عليه وسلم:((من صلى ليلة النصف من شعبان ثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة((قل هو الله أحد)) ثلاثين مرة ، لم يخرج حتى يرى مقعده من الجنة..&lt;br /&gt;&lt;br /&gt;‘ஷஃபானின் 15 வது இரவில் எவர் 12 ரக்அத்துகளை தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இஹ்லாஸ் அத்தியாயத்தை 30 தடவை ஓதவாரோ, சுவர்க்கத்தில் அவர் தங்கும் இடத்தை பார்க்காமல் அங்கிருந்து வெளியேற மாட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்திகள் அனைத்தும் நபியின் பெயரால் புணைந்துரைக்கப்பட்ட வைகளாகும். இவைகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது ‘மவ்லூஆத்’ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இவைகளை விட்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும்.&lt;br /&gt;source-&lt;p align="center"&gt;&lt;a href="http://www.islamkalvi.com/?"&gt;&lt;img border="0" src="http://www.islamkalvi.com/images/ikalvi_tag.jpg"  alt="Linked to IslamKalvi.com"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-574621131881478650?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/574621131881478650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=574621131881478650' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/574621131881478650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/574621131881478650'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/08/blog-post.html' title='ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-695093626431016236</id><published>2009-08-02T01:25:00.000-07:00</published><updated>2009-08-06T01:25:09.871-07:00</updated><title type='text'>புறம்பேசித் திரிபவன் நிலை</title><content type='html'>முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.45, ஹதீஸ் எண்: 151&lt;br /&gt;‏ ‏و حَدَّثَنِي ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَاصِلٌ الْأَحْدَبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏&lt;br /&gt;‏أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا يَنُمُّ الْحَدِيثَ فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏نَمَّامٌ&lt;br /&gt;"புறம்பேசித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.&lt;br /&gt;அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி).&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;புறங்கூறித் திரியும் ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப் பட்டபோது, ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.45, ஹதீஸ் எண்: 152&lt;br /&gt;‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏&lt;br /&gt;‏كَانَ رَجُلٌ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ فَكُنَّا جُلُوسًا فِي الْمَسْجِدِ فَقَالَ الْقَوْمُ هَذَا مِمَّنْ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ قَالَ فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏قَتَّاتٌ&lt;br /&gt;மக்கள் பேசிக் கொள்வதை ஒருவர் ஆட்சியாளரிடம் (புறங்)கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் (ஒருநாள்) மஸ்ஜிதில் அமர்ந்திருந்தபோது மக்கள் (அவரைச் சுட்டிக் காட்டி), "இதோ! இவர் (நமக்கிடையில் நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பவர்களில் ஒருவர்" என்று கூறினர். அப்போது அதே மனிதர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது ஹுதைஃபா(ரலி) அவர்கள், "புறங்கூறுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.45, ஹதீஸ் எண்: 153&lt;br /&gt;‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏&lt;br /&gt;‏كُنَّا جُلُوسًا مَعَ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏فِي الْمَسْجِدِ فَجَاءَ رَجُلٌ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقِيلَ ‏ ‏لِحُذَيْفَةَ ‏ ‏إِنَّ هَذَا يَرْفَعُ إِلَى السُّلْطَانِ أَشْيَاءَ فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏إِرَادَةَ أَنْ يُسْمِعَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏قَتَّاتٌ&lt;br /&gt;நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒருவர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். "இதோ! இவர் (நாம் பேசிக்கொள்ளும்) விஷயங்களை ஆட்சியாளரிடம் போய்(ப் புறங்) கூறுகிறார்" என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, "புறங் கூறுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று அம்மனிதர் செவியுறும் வண்ணம் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி) வழியாக ஹம்மாம் பின் அல்-ஹாரிஸ் (ரஹ்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-695093626431016236?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/695093626431016236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=695093626431016236' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/695093626431016236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/695093626431016236'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/08/blog-post_02.html' title='புறம்பேசித் திரிபவன் நிலை'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2013222132753488828</id><published>2009-07-16T06:38:00.000-07:00</published><updated>2009-08-04T05:40:08.168-07:00</updated><title type='text'>விதவைகளுக்காகவும், வறியவர்களுக்காகவும்....</title><content type='html'>நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், விதவைகளுக்காகவும், வறியவர்களுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் போர் புரிபவரைப் போன்றவர். மேலும், அவர் இரவு முழுக்க இறைவனின் சந்நிதியில் நின்று களைப்படையாமல் வணங்கிக் கொண்டிருப்பவரைப் போன்றவர், பகலில் உண்ணாமல் தொடர்ந்து நோன்பு நோற்ற வண்ணமிருக்கும் நோன்பாளி போன்றவர். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நலம் விசாரிக்கச் சென்றால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ''உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸ¤னனுத் திர்மிதி)&lt;br /&gt;Thanks 2:........!» PEACE TRAIN&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2013222132753488828?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2013222132753488828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2013222132753488828' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2013222132753488828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2013222132753488828'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/07/blog-post_1959.html' title='விதவைகளுக்காகவும், வறியவர்களுக்காகவும்....'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-287628806459586059</id><published>2009-07-16T04:05:00.000-07:00</published><updated>2009-07-16T06:18:11.820-07:00</updated><title type='text'>எங்கள் இறைவா எங்களை மன்னிப்பாயாக!</title><content type='html'>&lt;a href="http://mujienangudi.googlepages.com/Tholugai.doc"&gt;&lt;strong&gt;அல்லாஹுஅக்பர்.. அல்லாஹுஅக்பர்.. அல்லாஹுஅக்பர்..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Sl8gIObukCI/AAAAAAAAAwc/SDgppGhcdGU/s1600-h/Tholugai1.doc"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359037407279616034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 352px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Sl8gIObukCI/AAAAAAAAAwc/SDgppGhcdGU/s400/Tholugai1.doc" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Sl8fznGqfFI/AAAAAAAAAwU/C13olT7DSUQ/s1600-h/Tholuga2i.doc"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Sl8fUGMvWSI/AAAAAAAAAwM/pfQaXXBnSFM/s1600-h/Tholugai1.doc"&gt;&lt;/a&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359043837500891442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 234px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Sl8l-g38oTI/AAAAAAAAAwk/m4dx4GVvVKQ/s400/tholu2.bmp" border="0" /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359015378173807858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 296px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Sl8MF9nnzPI/AAAAAAAAAwE/8G8UqDaPJYs/s400/tholu.bmp" border="0" /&gt;RECEVIVED FROM MAIL&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-287628806459586059?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://mujienangudi.googlepages.com/Tholugai.doc' title='எங்கள் இறைவா எங்களை மன்னிப்பாயாக!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/287628806459586059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=287628806459586059' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/287628806459586059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/287628806459586059'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/07/blog-post_16.html' title='எங்கள் இறைவா எங்களை மன்னிப்பாயாக!'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/Sl8gIObukCI/AAAAAAAAAwc/SDgppGhcdGU/s72-c/Tholugai1.doc' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-8123374065834351835</id><published>2009-07-12T06:21:00.000-07:00</published><updated>2009-07-12T06:28:16.352-07:00</updated><title type='text'>நோயாளிகள்:-</title><content type='html'>' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.(புகாரி  பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5641)&lt;br /&gt;&lt;br /&gt;என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5645 )&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.( புகாரி பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5646 )&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். 'தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள்.(புகாரி  பாகம் 6, அத்தியாயம் 75, எண் 5647 )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-8123374065834351835?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/8123374065834351835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=8123374065834351835' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8123374065834351835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8123374065834351835'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/07/blog-post_12.html' title='நோயாளிகள்:-'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-8469755116893769</id><published>2009-07-02T03:56:00.000-07:00</published><updated>2009-07-16T05:36:51.724-07:00</updated><title type='text'>சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார்?</title><content type='html'>"சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார்?; நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார்? என்று நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்படுவார். அப்போது, 'இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரை விட்டு நீக்கிவிடுங்கள்!' என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, 'நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கிறாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன(பாவத்)தைச் செய்திருக்கிறாய்' என்று கூறப்படும். அவரும் 'ஆம்' என்று கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் செய்த பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்படுமோ என்றும் அஞ்சிக் கொண்டிருப்பார். அந்நிலையில் அவரிடம், 'நீ செய்த ஒவ்வொரு (சிறு) தீமைக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு' என்று கூறப்படும். அப்போது அவர், 'இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!' என்று கேட்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அபூதர் (ரலி).&lt;br /&gt;முஸ்லிம்=அத்தியாயம்: 1, பாடம்: 1.84, ஹதீஸ் எண்: 277&lt;br /&gt;&lt;br /&gt;"மறுமை நாளில் நாம் இன்னின்னவாறு எல்லாருக்கும் உயரே வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் வணங்கிய சிலைகளுடனும் வரிசையாக அழைக்கப்படுவர். பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து, 'நீங்கள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், 'நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அவன், 'நான் தான் உங்கள் இறைவன்' என்பான். மக்கள், 'நாங்கள் உன்னைப் பார்க்காதவரை (உறுதி கொள்ள மாட்டோம்)' என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின் தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு நம்பிக்கையாளர்கள் மட்டும் (அந்தப் பாலத்தைக் கடந்து) தப்பிச் செல்வார்கள். தப்பிச் செல்லும் முதல்கூட்டத்தில், பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும் முகத்தவர் எழுபதாயிரம் பேர் இருப்பர். அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்து வரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை' என்று கூறிய எவரது உள்ளத்திலும் வாற்கோதுமையளவு நன்மை இருந்தாலும் அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) அவருக்காகப் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு நரகத்திலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் சொர்க்கத்தின் தாழ்வாரத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சொர்க்கவாசிகள் (ஜீவ)நீரைத் தெளிப்பார்கள். வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுகின்றவரையில் (ஜீவ)நீர் தெளிக்கப்பட்டு, அவர்கள் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்து விடும். தமக்கு உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில்) கிடைக்கும்வரை வேண்டிக்கொண்டே இருப்பர்".&lt;br /&gt;முஸ்லிம்=அத்தியாயம்: 1, பாடம்: 1.84, ஹதீஸ் எண்: 278 &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;"மேலும், உங்களில் எவரும் அதைக் கடக்காமல் முடியாது ..." என்ற 19:71 இறைவசனம் பற்றிய விளக்கம் கேட்கப் பட்டபோது ஜாபிர் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு விளக்கம் கூறியதாக இடம்பெற்று உள்ளது. (நபி (ஸல்) அவர்களைப் பற்றி இதில் குறிப்பிடப் படவில்லை). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-8469755116893769?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/8469755116893769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=8469755116893769' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8469755116893769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8469755116893769'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/07/blog-post_02.html' title='சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார்?'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-8127675332995925460</id><published>2009-07-02T03:35:00.000-07:00</published><updated>2009-07-02T03:51:14.850-07:00</updated><title type='text'>சொர்க்கவாசிகளில் மிக குறைந்த பதவி:-</title><content type='html'>"மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம், 'சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'சொர்க்கவாசிகள் அனைவரும் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒருவர் வருவார். அவரிடம் நீ (சென்று) சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்! என்று கூறப்படும். அதற்கு அவர், இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு விட்டார்களே? என்று கூறுவார். அவரிடம், உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்தி தானே? என்று கேட்கப்படும். அதற்கு அவர், திருப்தியடைவேன் இறைவா! என்பார். அப்போது, அதுவும் உனக்குக் கிடைக்கும்; அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் அதைப் போன்று இன்னொரு மடங்கும் என்று இறைவன் குறிப்பிடுவான். ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும்போது அவர், திருப்தியடைந்து விட்டேன் இறைவா! என்பார். மேலும், இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை இரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும் என்று இறைவன் கூறுவான். அப்போது அவர், திருப்தியடைந்தேன் இறைவா! என்று கூறுவார். அவரே சொர்க்கவாசிகளுள் மிகக் குறைந்த பதவி உடையவர்' என்று இறைவன் கூறினான்.பின்னர் மூஸா (அலை), 'இறைவா! சொர்க்கத்தில் மிக உயர்ந்த பதவியுடையவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், 'அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய பதவிகளையும் நானே தீர்மானித்து அவற்றின்மீது நான் முத்திரை பதித்து விட்டேன். எனவே, (அவர்களது பதவிப் பேரின்பத்தை) எந்தக் கண்ணும் பார்த்தில்லை; எந்தக் காதும் கேட்டதில்லை; எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியதில்லை' என்றான்.இதை மெய்ப்பிக்கும் வகையில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில், 'அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குரிய கூலியாக அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டுள்ள (மறுமையின்) அகநிறைவுப் பேரின்பத்தை எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது' (32:17) என்று இடம் பெற்றுள்ளது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : முகீரா பின் ஷுஃபா (ரலி).&lt;br /&gt;முஸ்லிம்-அத்தியாயம்: 1, பாடம்: 1.84, ஹதீஸ் எண்: 276&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;இந்த அறிவிப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, முகீரா பின் ஷுஃபா (ரலி) சொற்பொழிவு மேடை மீது நின்றவாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது. அதிலும் அப்துல் மலிக் இப்னு அப்ஜர் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், "இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது (மர்ஃபூஉ)" என்றும் முதர்ரிஃப் பின் தரீஃப் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், "முகீரா (ரலி) அவர்கள் தாமே சொன்ன செய்தி" (மவ்கூஃப்) என்றும் இடம் பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் அல்-அஷ்ஜயீ (ரஹ்) வழி அறிவிப்பில், "மூஸா (அலை) அல்லாஹ்விடம் சொர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த பதவிக்குரியவரைப் பற்றிக் கேட்டார்கள்" என்று முஃகீரா (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-8127675332995925460?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/8127675332995925460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=8127675332995925460' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8127675332995925460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8127675332995925460'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/07/blog-post.html' title='சொர்க்கவாசிகளில் மிக குறைந்த பதவி:-'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-3935112171527197570</id><published>2009-06-28T06:26:00.000-07:00</published><updated>2009-06-30T02:13:42.493-07:00</updated><title type='text'>You don't have an excuse after seeing this...</title><content type='html'>நீங்கள் விளக்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆன் நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.(அல்-குர்ஆன் 12:2)&lt;a href="http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SknQ6Tnh9FI/AAAAAAAAAoA/jNQOKA3XlQ0/s1600-h/3.bmp"&gt;.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353039332223611986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SknQ6Tnh9FI/AAAAAAAAAoA/jNQOKA3XlQ0/s400/3.bmp" border="0" /&gt; மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 33:34)&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353039325173449138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SknQ55WpAbI/AAAAAAAAAnw/HohxjUttLL8/s400/5.bmp" border="0" /&gt; &lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SknQ6DvstUI/AAAAAAAAAn4/ndYypZnjR1A/s1600-h/4.bmp"&gt;&lt;/a&gt;அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும் அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி பொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும்.(அல்-குர்ஆன் 42:7)&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353039326170637890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SknQ59EY5kI/AAAAAAAAAno/Y2gfj4ilJi8/s400/6.bmp" border="0" /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5353039321873173330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SknQ5tDyy1I/AAAAAAAAAng/qm-K0FhTdAM/s400/7.bmp" border="0" /&gt; மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.(அல்-குர்ஆன் 20:113) &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;நாம்  என்ன  செய்கின்றோம் என்று  சிந்தியுங்கள்  சகோதரர்களே ..&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-3935112171527197570?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://chittarkottai.com/quran/tamil/' title='You don&apos;t have an excuse after seeing this...'/><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/3935112171527197570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=3935112171527197570' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3935112171527197570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3935112171527197570'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/06/you-dont-have-excuse-after-seeing-this.html' title='You don&apos;t have an excuse after seeing this...'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SknQ6Tnh9FI/AAAAAAAAAoA/jNQOKA3XlQ0/s72-c/3.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-6093966499699430773</id><published>2009-06-10T22:51:00.000-07:00</published><updated>2009-06-30T01:06:32.990-07:00</updated><title type='text'>தொழுகையை விட்ட என் தோழனே...!</title><content type='html'>NO EXCUSE:&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SjCgSJ3wOtI/AAAAAAAAAnQ/XoMBXvB1rWY/s1600-h/pray.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5345948991436634834" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 269px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://3.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SjCgSJ3wOtI/AAAAAAAAAnQ/XoMBXvB1rWY/s400/pray.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக! ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக!&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையை விட்ட என் சகோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ? அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்துவிட்டானோ? உனது மனச் சாட்சியை சாகடித்துவிட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகத் தெரிந்துகொள் சகோதரனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா? அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்? நீ பிறக்கும்போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல் பிறந்தாயே! நீ போகும்போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்து வாழ முடிகின்றது? இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப் படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனை சந்திப்பாய்? உன்னை படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்? நீ என்னை படைக்கவில்லையென்று சொல்வாயா? நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா? நீ என்னை காக்க வில்லையென்று சொல்வாயா?&lt;br /&gt;&lt;br /&gt;நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போதென்று நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்துவிட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை விட்டுச் செல்லும்போது உனக்கு வழித் துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஒரேயொன்றைத் தவிர - அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத்தான் நீ உலகத்தில் சேமிக்கவில்லையே! நீ உண்டாய், உடுத்தாய், உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா? உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா? அது ஒருபோதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது; அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளம் என்பது உனக்குத் தெரியாதா? அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறிய மாட்டாயா?&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் கூறினார்கள்...&lt;br /&gt;"இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்துவிட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும், வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள் "எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகைதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ, அவன் காபிராகி விட்டான்" என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்கமாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்).&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள்...&lt;br /&gt;"தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ, அவன் துரதிஷ்டவாதியும், பெரும் பாவியுமாவான்". என்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும், நேரம் கிடைக்கும்போது தொழுவது முனாஃபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் சொல்கின்றான்...&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதிசெய்ய எத்தனிக்கின்றனர். ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும்போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் சொற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை. (குர்ஆன் 4:142)&lt;br /&gt;&lt;br /&gt;நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸூபஹூத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்துவிட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழ வில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளி வாயிலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவு உண்டல்லவா? அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னைவிடக் கேவலமான ஐவறிவுள்ள மிருகங்கள், பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப் பொழுதுகூட அவை இருந்ததில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் சொல்கின்றான்...&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸூஜூது செய்(து வணங்கு) கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப் பட்டுவிட்டது. அன்றியும் எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப் படுத்துபவன் எவனுமில்லை. நிச்ச்கயமாக அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (குர்ஆன்22:18)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது? ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே? உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனசாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா? மனிதா! ஐயறிவுள்ளா மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னைவிட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும், அவற்றைவிடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னருமைச் சகோதரனே! நிச்சயம் மரணம் வரும். நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும், கை சேதத்திற்குமுரியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் கூறியதை கொஞ்சம் கேள்!!&lt;br /&gt;"ஜூம்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும். (ஆதாரம்: முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையை பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்த கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ? கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்! "யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிவிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக்கு அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகிவிடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்." (ஆதாரம்: முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர் ஆன் சொல்வதைக் கேள்!...&lt;br /&gt;"யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம். அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வை உள்ளவனாகத்தானே இருந்தேன், என்னை ஏன் குருடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான். அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான், ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்தபோது அவற்றை மறந்து (குருடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது காலத்தை விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (குர்ஆன் - தாஹா:124)&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நண்பா! நீ இன்று, இப்போதே நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இதுவரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும், இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும் வீணாக்கி விடாதே!&lt;br /&gt;&lt;br /&gt;போதும் நண்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் .. தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப்பு கோரிடு. அழு, அழு - நன்றாக அழு.. உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு. இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதிமொழி எடுத்துக் கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;(அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் - அல்ஹதீத்: 53)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டு விட்டால், அவனது விசயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா? இதோ கேள்!&lt;br /&gt;&lt;br /&gt;* தொழுகையை விட்டவன் காபிராக ஆகிவிடுகிறான்.&lt;br /&gt;* அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது.&lt;br /&gt;* அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.&lt;br /&gt;*அவனை குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.&lt;br /&gt;* அவனுடைய மகளுக்கு அவன் வலியாக இருந்து திருமணம் முடித்து வைக்கவும் கூடாது.&lt;br /&gt;* அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.&lt;br /&gt;* அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.&lt;br /&gt;* அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக்கூடாது.&lt;br /&gt;* அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்த திருமணத்தை ரத்து செய்யவேண்டும்.&lt;br /&gt;* அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளாய்கள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா? ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா? இன்றே நீ தவ்பாச் செய்யலாமல்லவா? ஆம். அதை தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னை கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை. கடவுளை நம்பினார் கைவிடப் படார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்துவிடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகிவிடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டி புதைத்துவிடு. அவற்றின் பக்கம் இனிமேல் தலைவைத்துக் கூட உறங்காதே. அடிக்கடி அல்லாஹ்வின் வல்லமைகள் பற்றி - அவன் உனக்களித்துள்ள எண்ணிலடங்காத அருட்கொடைகளை எண்ணிப் பார்! அவனுக்கு வழிப்பட்டோருக்கு வழங்கவிருக்கும் இன்பங்களையும், மாறு செய்தோருக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனைகள் பற்றியும் கொஞ்சம் யோசி! அப்போது அல்லாஹ்வின் அச்சம் உனக்கு உண்டாகும். நல்ல மனிதர்களுடன் அதிகம் தொடர்பை ஏற்படுத்திக் கொள். உன் தீய நண்பர்களை விட்டு விடு. அவர்கள்தான் உன் அழிவுக்குக் காரணமாயிருந்தவர்கள். அவ்வாறே தீய பழக்கங்களிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுபட்டு விடு. பயன் தரும் நூல்களைப் படிப்பதை வழக்கத்தில் கொள். குறிப்பாக இஸ்லாமிய நூல்களை படி. அதனால் உன் ஈமான் அதிகரிக்கும். உன் பாவங்கள், தீய பழக்கங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். யார் மரணம் எப்போதென்று யாருக்கும் தெரியாது. எனவே நீ மரணிக்குமுன் உனக்குத் தேவையானவற்றை உன் மறுமை வாழ்வுக்குத் தேவையானவற்றை இப்போதே சேகரித்து வைத்துக்கொள்! நாளை நீ மரணித்து விட்டால்.. கூட இருப்பவர்கள் ஐயோ பாவம்!! ஒரு நல்ல மனிதன் மரணித்து விட்டானே என நான்கு பேராவது அனுதாபப்படும் அளவுக்காவது நல்லவனாக வாழ். உலகில் உன்னுடன் வாழ்ந்தவர்கள்தான் நாளை உன்னைப்பற்றி இறைவனிடம் சாட்சி சொல்பவர்கள் என்பது நபிமொழி. நீ நல்ல முறையில் வாழ்ந்தால்தானே அவர்கள் நல்லபடியாக சாட்சி சொல்வார்கள். எனவே நீ குறைந்த பட்சம் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்து மரணித்தால்தான் நீ உலகில் பிறந்ததற்கும், வாழ்ந்ததற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையேல் அனைத்துமே வீண்!!!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இன்றே நீ தவ்பாச் செய். நல்லவனாகிவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;(எம் அனைவருக்கும் இறையருள் உண்டாகட்டும்).&lt;br /&gt;Thanks 2-Puttalam News Blog&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-6093966499699430773?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/6093966499699430773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=6093966499699430773' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6093966499699430773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6093966499699430773'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/06/blog-post.html' title='தொழுகையை விட்ட என் தோழனே...!'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SjCgSJ3wOtI/AAAAAAAAAnQ/XoMBXvB1rWY/s72-c/pray.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-4767031193109374974</id><published>2009-05-19T01:43:00.000-07:00</published><updated>2009-05-19T02:08:06.356-07:00</updated><title type='text'>இறுதி நாட்களின் குழப்பங்கள்!</title><content type='html'>&lt;div&gt;நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: -&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு நாள் காலை தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் மரத்தின் கீற்றில் அவன் ஒளிந்து இருக்கலாம் என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவனைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் நாங்கள் மாலை நேரத்தில் சென்ற போது, எங்களைப்பற்றி அவர்கள் புரிந்து கொண்டு, ”உங்கள் விஷயம் என்ன?” என்று கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இறைத்தூதர் அவர்களே! காலையில் தஜ்ஜாலைப் பற்றி நீங்கள் கூறினீர்கள். அவன் பேரீத்தம் மரக் கீற்றில் மறைந்து இருப்பானோ என அவனை நாங்கள் எண்ணும் அளவுக்கு நீங்கள் தெளிவாகக் கூறினீர்கள்” என்று கூறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நபி(ஸல்) அவர்கள், ”தஜ்ஜாலை விட மற்ற விஷயங்களே, உங்களிடம் என்னை மிகவும் பயப்படச் செய்கிறது. உங்களிடையே நான் இருக்கும் போது, அவன் வெளியேறினால் நான் உங்களுக்காக அவனிடம் போரிடுவேன். உங்களிடையே நான் இல்லாத போது அவன் வந்தால் ஒவ்வொருவரும் அவனுக்கு எதிரியே. அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனக்குப் பின் பாதுகாப்பாளனாக உள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக அவன் குட்டை முடி உள்ள வாலிபன். அவனது கண் பிதுங்கி நிற்கும். அப்துல் உஸ்ஸா இப்னு கதன் என்பவர் போல் அவன் இருப்பான் எனக் கருதுகிறேன். உங்களில் ஒருவர் அவனைச் சந்தித்தால் ”கஹ்பு” அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை அவர் ஓதட்டும்! அவன் சிரியா, மற்றும் ஈராக்கிடையே உள்ள பகுதியிலிருந்து வெளியேறுவான். வலது புறத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவான். இடது புறத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் அப்போது உறுதியாக இருங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இறைத்தூதர் அவர்களே! பூமியில் அவன் தங்கி இருக்கும் காலம் எவ்வளவு?” என்று கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”நாற்பது நாள். ஒரு நாள் ஒரு வருடம் போல் இருக்கும். மற்றொரு நாள் ஒரு மாதம் போல் இருக்கும். மற்றொரு நாள் ஒரு வாரம் போல் இருக்கும மற்றவை, உங்களின் சாதாரண நாட்கள் போல்தான்” என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இறைத்தூதர் அவர்களே! ஒரு வருடம் போல் உள்ள அந்த நாளில், ஒரு நாளுக்குரிய தொழுகை (தொழுதால்) நமக்கு போதுமா?” என்று கேட்டோம். ”இல்லை. அந்த நாளில் அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டு (தொழுது) கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இறைத்தூதர் அவர்களே! பூமியில் அவனின் வேகம் எவ்வளவு?” என்று கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”காற்றுத் தள்ளிச் செல்லும் மேகம் போல் (வேகம்) இருக்கும்” என்று கூறிய நபி (ஸல்)அவர்கள், அவன் மக்களிடம் வருவான், அவர்களை (அவன் வழிக்கு) அழைப்பான். அவனை நம்புவார்கள். அவன் கூறுவதை ஏற்பார்கள். வானத்திற்கு அவன் கட்டளையிடுவான். அது மழை பொழியும். பூமிக்கு கட்டளையிடுவான். அது தாவரங்களை முளைக்கச் செய்யும். அவர்களின் கால் நடைகள் நீண்ட கொம்புகளுடன் பால் மடு கனத்து, வயிறு நிறைந்து மாலையில் அவர்களிடம் திரும்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு மற்றொரு கூட்டத்தாரிடம் வருவான். அவர்களை (தன் வழிக்கு) அழைப்பான். அவனது கருத்தை ஏற்க மாட்டார்கள். அவர்களை விட்டும் அவன் சென்று விடுவான். அவர்கள் தங்கள் சொத்துக்கள் எதுவும் தங்கள் கையில் இல்லாத அளவுக்கு பஞ்சம் பீடிக்கப்பட்டவர்களாக ஆகி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு வறண்ட காட்டுக்குச் செல்வான். அதனிடம் ”உன் புதையல்களை நீ வெளிப்படுத்து” என்று கூறுவான். பெரிய தேனீயை சிறிய தேனீக்கள் சூழ்வது போல் புதையல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு ஒரு வலிமையான வாலிபனை அவன் அழைப்பான். அவனை தன் வாளால் வெட்டுவான். ஒரே வெட்டில் இரண்டு கூறாக அவனை பிளப்பான். பின்பு (இறந்த) இளைஞனை அழைப்பான். உடனே அவன் சிரித்த முகத்துடன் எழுந்து வருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற நிலையில்தான் அல்லாஹ் மஸீஹ் இப்னு மர்யம் (எனும் ஈஸா) நபியை அனுப்புவான். திமிஷ்க் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாராவில் வண்ண ஆடை அணிந்தவர்களாக, இரண்டு வானவர்களின் இறக்கைகளில் தங்கள் கைகளை வைத்தவர்களாக இறங்குவார்கள். தன் தலையை அவர்கள் சாய்த்தால், வேர்வை கொட்டும். அதை அவர்கள் உயர்த்தினால், முத்துக்கள் போல் அந்த வேர்வை பிரகாசிக்கும். அவர்களின் மூச்சுக் காற்றை நுகரும் எந்த இறை மறுப்பாளரும் இறக்காமல் இருப்பதில்லை. அவர்களின் மூச்சுக்காற்று, அவர்களின் பார்வை படும் தூர அளவுக்கு சென்றடையும். ஈஸா நபி, தஜ்ஜாலைத் தேடுவார்கள். இறுதியில் பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள ” லூத்” என்ற இடத்தில் பிடித்து, அவனை கொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றி விட்ட ஒரு கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா நபி வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் முகங்களை தடவும் ஈஸா நபி அவர்கள், அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய தகுதிகளைப் பற்றிக் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ் ”நான் என் அடியார்கள் சிலரை வெளியாக்கி உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக” என்று கூறுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தாரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதல் கூட்டத்தார், ”தப்ரீயா” எனும் சிறு கடலைக் கடந்து செல்வார்கள். அதில் உள்ள தண்ணீர் முழுவதையும் குடித்து விடுவார்கள். அவர்களின் அடுத்தக் கூட்டம் வருவர் ”இங்கு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது” என்று கூறுவார்கள். (அந்த அளவுக்கு வறண்டு போய் கிடக்கும்). அல்லாஹ்வின் நபியான ஈஸா (அலை) அவர்களும், அவர்களின் தோழர்களும் (ஒரு மலையில்) தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உங்களிடம் 100 தீனார் (பொற்காசு) இருப்பதைவிட, அவர்களில் ஒருவருக்கு ஒரு மாட்டின் தலை இருப்பது சிறந்ததாக இருக்கும். ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள். உடனே அல்லாஹ் அவர்களின் கழுத்துகளில் அமர்ந்து கொத்தும் பறவைகளை அனுப்புவான். அப்போது அவர்கள் ஓர் உயிர் இறப்பது போல் ஒரே சமயத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள். பின்பு ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள். பூமியில் ஒரு சாண் இடம் கூட மீதமில்லாமல் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினரின் சடலங்களும், துர்நாற்றமும், பிணவாடையுமே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள். ஒட்டகத்தின் கழுத்துக்களைப் போல் உள்ள பறவையை அல்லாஹ் அனுப்புவான். அது அவர்களின் உடல்களைச் சுமந்து சென்று, அல்லாஹ் நாடிய இடத்தில் தூக்கிப் போட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு அல்லாஹ் மழையைப் பொழியச் செய்வான். எந்த ஒரு வீடும், கூடாரம் அதிலிருந்த தப்பித்து விடாது. இதனால் கண்ணாடி போல் பூமி ஆகும் வரை மழை சுத்தமாக்கிவிடும். பின்பு பூமிக்கு ”உன் விளைச்சல் பொருட்களை வெளிப்படுத்து, உன் பரக்கத்தை மீண்டும் வெளியாக்கு” என்று கூறப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய நாளில் ஒரு கூட்டம் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிடும். அதன் தோலின் கீழ் மக்கள் இளைப்பாறுவார்கள். (அவர்களின்) கால் நடைகளிலும் பரக்கத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தின் பாலை, மனிதர்களில் பெரும் கூட்டம் குடிக்கும் அளவுக்கு இருக்கும். மேலும் ஒரு பசுமாட்டின் பாலை, மக்களில் ஒரு பிரிவினர் குடிக்கும் அளவுக்கு இருக்கும். ஓர் ஆட்டின் பாலை ஒரு குடும்பமே குடிக்கும் அளவுக்கு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரியான நிலையில் அல்லாஹ் குளிர்ந்த காற்றை வீசச் செய்வான். அவர்களின் அக்குள்களுக்குக் கீழ் அவர்களை வந்து சேரும். அனைத்து முஸ்லிமான, மூஃமினான உயிர்கள் அப்போது கைப்பற்றப்படும். மக்களில் கெட்டவர்கள் மட்டுமே இருப்பார்கள். கழுதைகளின் நடத்தை போல் வெட்கமுற்று இருப்பார்கள். (அப்போதுதான்) அவர்களிடம் மறுமை ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)&lt;br /&gt;Thanks 2- &lt;img id="BLOGGER_PHOTO_ID_5337454081925734754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 307px; CURSOR: hand; HEIGHT: 58px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/ShJyNV4kYWI/AAAAAAAAAjs/uaVRZJLfXJ4/s400/suvanam.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-4767031193109374974?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/4767031193109374974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=4767031193109374974' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4767031193109374974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4767031193109374974'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/05/blog-post.html' title='இறுதி நாட்களின் குழப்பங்கள்!'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/ShJyNV4kYWI/AAAAAAAAAjs/uaVRZJLfXJ4/s72-c/suvanam.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-1006846200278452294</id><published>2009-02-22T02:05:00.000-08:00</published><updated>2009-02-22T02:14:27.672-08:00</updated><title type='text'>இஸ்லாம் பார்வையில் "வணிகம்"</title><content type='html'>அறிவிப்பாளர் : ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றுள்ளார்கள்: “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக!” (புகாாி)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்.” (திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் (வணிகர்களுக்கு எச்சாிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்: “உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.” (முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர்: அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: “மூன்று வகையினாிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மையாக்கி சுவனத்தில் நுழையவிக்க மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே தருவான்.” அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரவர்களே! தோல்வியுற்றும் நற்பேறற்றும் போன இவர்கள் யார்?” அதற்குப் நபிصلى الله عليه وسلم அவர்கள், “பெருமை கொண்டு தம் ஆடையைக் கணுக்காலுக்குக் கீழ்வரை தொங்கவிட்டுத் திாிபவன், உதவி செய்வதைச் சொல்லிக் காண்பிப்பவன், பொய் சத்தியத்தின் மூலம் தனது வாணிபப் பொருளைப் பெருக்கிக் கொள்பவன் ஆகியோர்தாம்” என்று மறுமொழி பகர்ந்தார்கள். (முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : கைஸ் அபூகர்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் வியாபாாிகளான நாங்கள் “ஸமாஸிரா” (புரோக்கர்கள்) என்று அழைக்கப்பட்டு வந்தோம். ஒரு சமயம் நபிகள் நாயகம்صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் இந்தப் பெயரைவிட சிறந்த பெயரை எங்களுக்குத் தந்தார்கள். அண்ணலார் கூறினார்கள்: “வணிக்க கூட்டத்தாரே! சரக்கை விற்பதில் வீண்பேச்சுக்களைப் பேசுவதற்கும் பொய் சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது, எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்!” (அபூதாவூத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் அளந்தும், நிறுத்தும் வணிகம் செய்யும் வியாபாாிகளை நோக்கி “நீங்கள் எத்தகைய இரு பணிகளுக்குப் பொறுப்பாளர்களாய் ஆக்கப்பட்டுருக்கிறீர்களெனில், அவற்றின் காரணமாக உங்களுக்கு முன் சென்றுபோன சமூகங்கள் அழிந்து விட்டிருக்கின்றன” என்றார்கள். (திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;“தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உாிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உாித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றைப் பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்குாியவனாவான்.”(இப்னு மாஜா)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : வாயிலா رَضِيَ اللَّهُ عَنْهُ&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு பொருளை விற்கின்றான். ஆனால் அதிலுள்ள குறையை அவன் சுட்டிக் காட்டவில்லையென்றால் அது அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல, ஒருவன் பொருளிலுள்ள குறையை அறிகின்றான். ஆனால் அதனைத் தெளிவாக எடுத்துரைக்கவில்லையென்றால் அதுவும் அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல.” (முன்தகா)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-1006846200278452294?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/1006846200278452294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=1006846200278452294' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/1006846200278452294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/1006846200278452294'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_22.html' title='இஸ்லாம் பார்வையில் &quot;வணிகம்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-8676611881127673241</id><published>2009-02-11T23:25:00.000-08:00</published><updated>2009-02-17T02:09:26.856-08:00</updated><title type='text'>"பெரும் பாவங்கள்"</title><content type='html'>பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ&lt;br /&gt;&lt;br /&gt;'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ&lt;br /&gt;&lt;br /&gt;Thanks 2-PEACE TRAIN&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-8676611881127673241?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/8676611881127673241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=8676611881127673241' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8676611881127673241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/8676611881127673241'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_11.html' title='&quot;பெரும் பாவங்கள்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-176798466709087177</id><published>2009-02-10T23:15:00.000-08:00</published><updated>2009-02-16T00:51:01.339-08:00</updated><title type='text'>"சபித்தல்"</title><content type='html'>ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;"அதிகம் சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத்&lt;br /&gt;&lt;br /&gt;'அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் சபிப்பவர்கள் 'மறுமை நாளில்" பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-176798466709087177?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/176798466709087177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=176798466709087177' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/176798466709087177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/176798466709087177'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_10.html' title='&quot;சபித்தல்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-4310933727530950967</id><published>2009-02-09T23:44:00.000-08:00</published><updated>2009-02-14T23:17:10.508-08:00</updated><title type='text'>"நோயாளியை நலம் விசாரித்தல்"</title><content type='html'>பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள், ''முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ''அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை'' என்று கூறுவான். அம்மனிதன் ''எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ''எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸ¤னனுத் திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் 'நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்' என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ''நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!'' என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி அவர்கள், ''இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்'' என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ''உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ''கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;Thanks 2-PEACE TRAIN&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-4310933727530950967?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/4310933727530950967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=4310933727530950967' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4310933727530950967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4310933727530950967'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_09.html' title='&quot;நோயாளியை நலம் விசாரித்தல்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-3169053098485334062</id><published>2009-02-08T22:12:00.000-08:00</published><updated>2009-02-14T23:16:01.405-08:00</updated><title type='text'> "உபரியான வணக்கம்"</title><content type='html'>நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை" என்றார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் நபி அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) நூல் : புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகின்றார்கள் : &lt;br /&gt;நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி(ரலி) நூல்: தாரமீ &lt;br /&gt;&lt;br /&gt;உங்களில் ஒருவர் தன் நற்செயலினால் (மட்டும்) சொர்க்கத்தில் புகமுடியாது' என்றார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா? எனக் கேட்டனர். அதற்கு, ஆம் நானும் தான், என்றாலும் இறைவன் தன் அருளால் என்னை பாதுகாத்துக் கொண்டான். எனவே வணக்கத்தில் பேணுதலாகவும், இரவும் பகலும் நெருங்குங்கள். மேலும், இவற்றில் (வணக்கங்களில்) நடுநிலையை மேற்கொள்ளுங்கள்!. என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், புகாரி&lt;br /&gt;Thanks 2:- PEACE TRAIN&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-3169053098485334062?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/3169053098485334062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=3169053098485334062' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3169053098485334062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3169053098485334062'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_08.html' title=' &quot;உபரியான வணக்கம்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2107334767355605599</id><published>2009-02-04T23:17:00.000-08:00</published><updated>2009-02-11T23:24:58.532-08:00</updated><title type='text'>"பிரார்த்தனை" </title><content type='html'> அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக! &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: &lt;br /&gt;ஃபுளாலத் பின் உபைத்&lt;br /&gt;رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்: திர்மிதீ&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்:ஹாகிம் &lt;br /&gt;&lt;br /&gt;உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரீ, முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூத், திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கொடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாாிஸி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத், திர்மிதி)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முஸ்லிம், பாவச்செயல் மற்றும் இரத்த பந்த உறவுகளை முறிக்காத எந்தப் பிரார்த்தனையை இறைவனிடம் கேட்டாலும் அதற்கு இறைவன் (மூன்றில்) ஏதேனும் ஒரு விதத்தில் பதில் அளிக்கிறான்.1) அவன் கேட்டதை கொடுத்து விடுகிறான். 2) மறுமைக்காக அதன் நன்மையை சேர்த்து வைக்கிறான். 3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கை போக்கிவிடுகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது ஒரு நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்களே! நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம் என்றார்கள். அதற்கு நபிصلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ்வும் மிக அதிகமாக்குவான் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)&lt;br /&gt;&lt;br /&gt;இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிரான அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை. (அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : புகாரீ)&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன், ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். (அறிவிப்பவர் : அபூஹரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;Thanks 2-PEACE TRAIN &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2107334767355605599?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2107334767355605599/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2107334767355605599' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2107334767355605599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2107334767355605599'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post.html' title='&quot;பிரார்த்தனை&quot; '/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-3414609955487305642</id><published>2009-02-03T22:25:00.000-08:00</published><updated>2009-02-11T23:24:58.539-08:00</updated><title type='text'>"அண்டை வீட்டார்"</title><content type='html'>முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி &lt;br /&gt;&lt;br /&gt;அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம். &lt;br /&gt;&lt;br /&gt;அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-3414609955487305642?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/3414609955487305642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=3414609955487305642' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3414609955487305642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/3414609955487305642'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_03.html' title='&quot;அண்டை வீட்டார்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2504107739417165726</id><published>2009-02-03T22:24:00.000-08:00</published><updated>2009-02-11T23:24:58.548-08:00</updated><title type='text'>"இரத்த பந்தம்"</title><content type='html'>அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்: ""தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்) &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷு"ஃ புல் ஈமான் அல் பைஹகீ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் அருளியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்ரு இப்னு ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2504107739417165726?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2504107739417165726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2504107739417165726' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2504107739417165726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2504107739417165726'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_2635.html' title='&quot;இரத்த பந்தம்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-4214010520201507510</id><published>2009-02-02T23:50:00.000-08:00</published><updated>2009-02-11T23:24:58.557-08:00</updated><title type='text'>ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்!!! </title><content type='html'>&lt;div&gt;&lt;span class="transl_class" id="0" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="1" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="2" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;: "&lt;span class="transl_class" id="3" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="4" title="Click to correct"&gt;முஸ்லிம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="5" title="Click to correct"&gt;அழகிய&lt;/span&gt; &lt;span class="transl_class" id="6" title="Click to correct"&gt;முறையில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="7" title="Click to correct"&gt;உளூச்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="8" title="Click to correct"&gt;செய்கிறார்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="9" title="Click to correct"&gt;பின்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="10" title="Click to correct"&gt;தொழுகையைத்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="11" title="Click to correct"&gt;தவிர&lt;/span&gt; &lt;span class="transl_class" id="12" title="Click to correct"&gt;வேறெந்த&lt;/span&gt; &lt;span class="transl_class" id="13" title="Click to correct"&gt;நோக்கமுமின்றி&lt;/span&gt; &lt;span class="transl_class" id="14" title="Click to correct"&gt;மஸ்ஜிதுக்குச்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="15" title="Click to correct"&gt;செல்கிறார்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="16" title="Click to correct"&gt;அப்போது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="17" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="18" title="Click to correct"&gt;எடுத்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="19" title="Click to correct"&gt;வைக்கும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="20" title="Click to correct"&gt;எவ்வொரு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="21" title="Click to correct"&gt;அடிக்கும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="22" title="Click to correct"&gt;அவரது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="23" title="Click to correct"&gt;அந்தஸ்து&lt;/span&gt; (&lt;span class="transl_class" id="24" title="Click to correct"&gt;தரஜா&lt;/span&gt;) &lt;span class="transl_class" id="25" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="26" title="Click to correct"&gt;உயர்த்தப்படுகிறது&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="27" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="28" title="Click to correct"&gt;பாவம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="29" title="Click to correct"&gt;அழிக்கப்படுகிறது&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="30" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="31" title="Click to correct"&gt;தொழ&lt;/span&gt; &lt;span class="transl_class" id="32" title="Click to correct"&gt;ஆரம்பித்தால்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="33" title="Click to correct"&gt;மலக்குகள்&lt;/span&gt;, "&lt;span class="transl_class" id="34" title="Click to correct"&gt;இறைவனே&lt;/span&gt;! &lt;span class="transl_class" id="35" title="Click to correct"&gt;இவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="36" title="Click to correct"&gt;மீது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="37" title="Click to correct"&gt;அருள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="38" title="Click to correct"&gt;புரிவாயாக&lt;/span&gt;! &lt;span class="transl_class" id="39" title="Click to correct"&gt;இவருக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="40" title="Click to correct"&gt;மன்னிப்பளிப்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="41" title="Click to correct"&gt;பாயாக&lt;/span&gt;!'' &lt;span class="transl_class" id="42" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="43" title="Click to correct"&gt;துஆச்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="44" title="Click to correct"&gt;செய்கிறார்கள்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="45" title="Click to correct"&gt;இது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="46" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="47" title="Click to correct"&gt;உளூவுடன்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="48" title="Click to correct"&gt;இருக்கும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="49" title="Click to correct"&gt;வரையிலாகும்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="50" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="51" title="Click to correct"&gt;தொழுகையை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="52" title="Click to correct"&gt;எதிர்பார்த்துக்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="53" title="Click to correct"&gt;காத்திருக்கும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="54" title="Click to correct"&gt;காலமெல்லாம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="55" title="Click to correct"&gt;தொழுகையிலேயே&lt;/span&gt; &lt;span class="transl_class" id="56" title="Click to correct"&gt;இருப்பவராவார்&lt;/span&gt;. (&lt;span class="transl_class" id="57" title="Click to correct"&gt;ஸஹீஹுல்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="58" title="Click to correct"&gt;புகாரி&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span class="transl_class" id="59" title="Click to correct"&gt;எவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="60" title="Click to correct"&gt;அதிகாலையில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="61" title="Click to correct"&gt;அல்லது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="62" title="Click to correct"&gt;மாலையில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="63" title="Click to correct"&gt;மஸ்ஜிதுக்குச்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="64" title="Click to correct"&gt;சென்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="65" title="Click to correct"&gt;வருவாரோ&lt;/span&gt; &lt;span class="transl_class" id="66" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="67" title="Click to correct"&gt;சென்று&lt;/span&gt;, &lt;span class="transl_class" id="68" title="Click to correct"&gt;திரும்பும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="69" title="Click to correct"&gt;காலமெல்லாம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="70" title="Click to correct"&gt;அல்லாஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="71" title="Click to correct"&gt;சுவனத்தில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="72" title="Click to correct"&gt;வீட்டைக்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="73" title="Click to correct"&gt;கட்டுகிறான்&lt;/span&gt;'' &lt;span class="transl_class" id="74" title="Click to correct"&gt;என&lt;/span&gt; &lt;span class="transl_class" id="75" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="76" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="77" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;. (&lt;span class="transl_class" id="78" title="Click to correct"&gt;ஸஹீஹுல்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="79" title="Click to correct"&gt;புகாரி&lt;/span&gt;, &lt;span class="transl_class" id="80" title="Click to correct"&gt;ஸஹீஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="81" title="Click to correct"&gt;முஸ்லிம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="transl_class" id="82" title="Click to correct"&gt;இதனால்தான்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="83" title="Click to correct"&gt;அல்லாஹ்வின்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="84" title="Click to correct"&gt;அருள்பெற்ற&lt;/span&gt; &lt;span class="transl_class" id="85" title="Click to correct"&gt;நபித்தோழர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="86" title="Click to correct"&gt;ஜமாஅத்துடன்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="87" title="Click to correct"&gt;தொழுவதில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="88" title="Click to correct"&gt;பேராசை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="89" title="Click to correct"&gt;கொண்டிருந்தார்கள்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="90" title="Click to correct"&gt;இதுபற்றி&lt;/span&gt; &lt;span class="transl_class" id="91" title="Click to correct"&gt;அப்துல்லாஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="92" title="Click to correct"&gt;இப்னு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="93" title="Click to correct"&gt;மஸ்வூது&lt;/span&gt; رَضِيَ اللَّهُ عَنْهُ &lt;span class="transl_class" id="94" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="95" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;: "&lt;span class="transl_class" id="96" title="Click to correct"&gt;எவருக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="97" title="Click to correct"&gt;கியாமத்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="98" title="Click to correct"&gt;நாளில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="99" title="Click to correct"&gt;அல்லாஹ்வை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="100" title="Click to correct"&gt;முஸ்லிமாக&lt;/span&gt; &lt;span class="transl_class" id="101" title="Click to correct"&gt;சந்திப்பது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="102" title="Click to correct"&gt;மகிழ்ச்சியை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="103" title="Click to correct"&gt;ஏற்படுத்துமோ&lt;/span&gt; &lt;span class="transl_class" id="104" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="105" title="Click to correct"&gt;தொழுகைகளை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="106" title="Click to correct"&gt;அதற்காக&lt;/span&gt; &lt;span class="transl_class" id="107" title="Click to correct"&gt;பாங்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="108" title="Click to correct"&gt;சொல்லப்படும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="109" title="Click to correct"&gt;இடங்களில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="110" title="Click to correct"&gt;பேணிக்கொள்ளட்டும்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="111" title="Click to correct"&gt;அல்லாஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="112" title="Click to correct"&gt;உங்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="113" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="114" title="Click to correct"&gt;அவர்களுக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="115" title="Click to correct"&gt;நேரிய&lt;/span&gt; &lt;span class="transl_class" id="116" title="Click to correct"&gt;வழிமுறைகளை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="117" title="Click to correct"&gt;மார்க்கமாக்கியுள்ளான்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="118" title="Click to correct"&gt;தொழுகைகள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="119" title="Click to correct"&gt;அந்த&lt;/span&gt; &lt;span class="transl_class" id="120" title="Click to correct"&gt;நேரிய&lt;/span&gt; &lt;span class="transl_class" id="121" title="Click to correct"&gt;வழிமுறையில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="122" title="Click to correct"&gt;உள்ளதாகும்&lt;/span&gt;.'' &lt;span class="transl_class" id="123" title="Click to correct"&gt;பின்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="124" title="Click to correct"&gt;தங்கியவன்&lt;/span&gt; (&lt;span class="transl_class" id="125" title="Click to correct"&gt;முனாபிக்&lt;/span&gt;) &lt;span class="transl_class" id="126" title="Click to correct"&gt;தனது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="127" title="Click to correct"&gt;இல்லத்தில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="128" title="Click to correct"&gt;தொழுவது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="129" title="Click to correct"&gt;போன்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="130" title="Click to correct"&gt;நீங்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="131" title="Click to correct"&gt;உங்களது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="132" title="Click to correct"&gt;வீடுகளில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="133" title="Click to correct"&gt;தொழுதால்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="134" title="Click to correct"&gt;உங்களது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="135" title="Click to correct"&gt;நபியின்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="136" title="Click to correct"&gt;வழிமுறையை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="137" title="Click to correct"&gt;விட்டுவிட்டீர்கள்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="138" title="Click to correct"&gt;உங்களது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="139" title="Click to correct"&gt;நபியின்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="140" title="Click to correct"&gt;வழிமுறையை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="141" title="Click to correct"&gt;விட்டுவிட்டால்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="142" title="Click to correct"&gt;நீங்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="143" title="Click to correct"&gt;வழிதவறி&lt;/span&gt; &lt;span class="transl_class" id="144" title="Click to correct"&gt;விடுவீர்கள்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="145" title="Click to correct"&gt;வெளிப்படையான&lt;/span&gt; &lt;span class="transl_class" id="146" title="Click to correct"&gt;முனாபிக்&lt;/span&gt; (&lt;span class="transl_class" id="147" title="Click to correct"&gt;நயவஞ்சகர்&lt;/span&gt;)&lt;span class="transl_class" id="148" title="Click to correct"&gt;தாம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="149" title="Click to correct"&gt;ஜமாஅத்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="150" title="Click to correct"&gt;தொழுகையிலிருந்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="151" title="Click to correct"&gt;பின்தங்கிவிடுவார்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="152" title="Click to correct"&gt;என்பதை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="153" title="Click to correct"&gt;நாங்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="154" title="Click to correct"&gt;கண்டிருக்கிறோம்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="155" title="Click to correct"&gt;அதனால்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="156" title="Click to correct"&gt;நடக்க&lt;/span&gt; &lt;span class="transl_class" id="157" title="Click to correct"&gt;சக்தியற்ற&lt;/span&gt; &lt;span class="transl_class" id="158" title="Click to correct"&gt;மனிதர்&lt;/span&gt;, &lt;span class="transl_class" id="159" title="Click to correct"&gt;இருவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="160" title="Click to correct"&gt;துணைகொண்டு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="161" title="Click to correct"&gt;அழைத்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="162" title="Click to correct"&gt;வரப்பட்டு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="163" title="Click to correct"&gt;தொழுகையின்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="164" title="Click to correct"&gt;அணிவகுப்பில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="165" title="Click to correct"&gt;நிறுத்தப்படுவார்&lt;/span&gt;.'' (&lt;span class="transl_class" id="166" title="Click to correct"&gt;ஸஹீஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="167" title="Click to correct"&gt;முஸ்லிம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="transl_class" id="168" title="Click to correct"&gt;உபை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="169" title="Click to correct"&gt;இப்னு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="170" title="Click to correct"&gt;கஅப்&lt;/span&gt; رَضِيَ اللَّهُ عَنْهُ &lt;span class="transl_class" id="171" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="172" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;: &lt;span class="transl_class" id="173" title="Click to correct"&gt;அன்சாரிகளில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="174" title="Click to correct"&gt;ஒருவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="175" title="Click to correct"&gt;இருந்தார்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="176" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="177" title="Click to correct"&gt;அறிந்தவரை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="178" title="Click to correct"&gt;அவரது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="179" title="Click to correct"&gt;வீட்டைத்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="180" title="Click to correct"&gt;தவிர&lt;/span&gt; &lt;span class="transl_class" id="181" title="Click to correct"&gt;வேறெந்த&lt;/span&gt; &lt;span class="transl_class" id="182" title="Click to correct"&gt;வீடும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="183" title="Click to correct"&gt;பள்ளியிலிருந்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="184" title="Click to correct"&gt;வெகுதூரத்தில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="185" title="Click to correct"&gt;இல்லை&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="186" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="187" title="Click to correct"&gt;எந்தத்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="188" title="Click to correct"&gt;தொழுகைக்கும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="189" title="Click to correct"&gt;இமாம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="190" title="Click to correct"&gt;ஜமாஅத்தை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="191" title="Click to correct"&gt;தவறவிட&lt;/span&gt; &lt;span class="transl_class" id="192" title="Click to correct"&gt;மாட்டார்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="193" title="Click to correct"&gt;அவரிடம்&lt;/span&gt;, "&lt;span class="transl_class" id="194" title="Click to correct"&gt;நீங்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="195" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="196" title="Click to correct"&gt;கழுதையை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="197" title="Click to correct"&gt;வாங்கினால்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="198" title="Click to correct"&gt;கடுமையான&lt;/span&gt; &lt;span class="transl_class" id="199" title="Click to correct"&gt;இருள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="200" title="Click to correct"&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="201" title="Click to correct"&gt;கடின&lt;/span&gt; &lt;span class="transl_class" id="202" title="Click to correct"&gt;வெயிலின்போது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="203" title="Click to correct"&gt;வாகனிக்க&lt;/span&gt; &lt;span class="transl_class" id="204" title="Click to correct"&gt;உதவியாக&lt;/span&gt; &lt;span class="transl_class" id="205" title="Click to correct"&gt;இருக்குமே&lt;/span&gt;!'' &lt;span class="transl_class" id="206" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="207" title="Click to correct"&gt;கூறப்பட்டபோது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="208" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="209" title="Click to correct"&gt;கூறினார்&lt;/span&gt;: "&lt;span class="transl_class" id="210" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="211" title="Click to correct"&gt;எனது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="212" title="Click to correct"&gt;இல்லம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="213" title="Click to correct"&gt;மஸ்ஜிதுக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="214" title="Click to correct"&gt;அருகில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="215" title="Click to correct"&gt;இருப்பதை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="216" title="Click to correct"&gt;விரும்பவில்லை&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="217" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="218" title="Click to correct"&gt;ஒவ்வொரு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="219" title="Click to correct"&gt;முறையும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="220" title="Click to correct"&gt;மஸ்ஜிதுக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="221" title="Click to correct"&gt;வந்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="222" title="Click to correct"&gt;எனது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="223" title="Click to correct"&gt;குடும்பத்தாரிடம்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="224" title="Click to correct"&gt;திரும்பும்போதும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="225" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="226" title="Click to correct"&gt;நடக்கும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="227" title="Click to correct"&gt;எவ்வொரு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="228" title="Click to correct"&gt;அடியும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="229" title="Click to correct"&gt;நன்மையாகப்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="230" title="Click to correct"&gt;பதிவு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="231" title="Click to correct"&gt;செய்யப்பட&lt;/span&gt; &lt;span class="transl_class" id="232" title="Click to correct"&gt;வேண்டுமென&lt;/span&gt; &lt;span class="transl_class" id="233" title="Click to correct"&gt;விரும்புகிறேன்&lt;/span&gt;'' &lt;span class="transl_class" id="234" title="Click to correct"&gt;என்றார்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="235" title="Click to correct"&gt;அப்போது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="236" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="237" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt;, "(&lt;span class="transl_class" id="238" title="Click to correct"&gt;உமக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="239" title="Click to correct"&gt;நீர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="240" title="Click to correct"&gt;விரும்பும்&lt;/span&gt;) &lt;span class="transl_class" id="241" title="Click to correct"&gt;அது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="242" title="Click to correct"&gt;அனைத்தையும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="243" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="244" title="Click to correct"&gt;சேர்த்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="245" title="Click to correct"&gt;அல்லாஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="246" title="Click to correct"&gt;அருள்புரிவானாக&lt;/span&gt;!'' &lt;span class="transl_class" id="247" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="248" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;. (&lt;span class="transl_class" id="249" title="Click to correct"&gt;ஸஹீஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="250" title="Click to correct"&gt;முஸ்லிம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="transl_class" id="251" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="252" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="253" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;: "&lt;span class="transl_class" id="254" title="Click to correct"&gt;நிச்சயமாக&lt;/span&gt; &lt;span class="transl_class" id="255" title="Click to correct"&gt;தொழுகையில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="256" title="Click to correct"&gt;மகத்தான&lt;/span&gt; &lt;span class="transl_class" id="257" title="Click to correct"&gt;நற்கூலியை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="258" title="Click to correct"&gt;அடைபவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="259" title="Click to correct"&gt;வெகுதூரத்திலிருந்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="260" title="Click to correct"&gt;வருபவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="261" title="Click to correct"&gt;அவார்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="262" title="Click to correct"&gt;தூரத்திற்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="263" title="Click to correct"&gt;ஏற்றவாறு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="264" title="Click to correct"&gt;அவர்களுக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="265" title="Click to correct"&gt;நன்மை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="266" title="Click to correct"&gt;கிடைக்கும்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="267" title="Click to correct"&gt;இமாமுடன்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="268" title="Click to correct"&gt;சேர்ந்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="269" title="Click to correct"&gt;தொழுவதற்காக&lt;/span&gt; &lt;span class="transl_class" id="270" title="Click to correct"&gt;தொழுகையை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="271" title="Click to correct"&gt;எதிர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="272" title="Click to correct"&gt;பார்த்திருப்பவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="273" title="Click to correct"&gt;தொழுகையை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="274" title="Click to correct"&gt;தொழுதுவிட்டு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="275" title="Click to correct"&gt;பின்பு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="276" title="Click to correct"&gt;தூங்கியவரைவிட&lt;/span&gt; &lt;span class="transl_class" id="277" title="Click to correct"&gt;மகத்தான&lt;/span&gt; &lt;span class="transl_class" id="278" title="Click to correct"&gt;நன்மை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="279" title="Click to correct"&gt;அடைந்து&lt;/span&gt; &lt;span class="transl_class" id="280" title="Click to correct"&gt;கொள்வார்&lt;/span&gt;. (&lt;span class="transl_class" id="281" title="Click to correct"&gt;ஸஹீஹுல்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="282" title="Click to correct"&gt;புகாரி&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="transl_class" id="283" title="Click to correct"&gt;உஸ்மான்&lt;/span&gt; رَضِيَ اللَّهُ عَنْهُ &lt;span class="transl_class" id="284" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="285" title="Click to correct"&gt;அறிவிக்கிறார்கள்&lt;/span&gt;: &lt;span class="transl_class" id="286" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="287" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="288" title="Click to correct"&gt;கூற&lt;/span&gt; &lt;span class="transl_class" id="289" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="290" title="Click to correct"&gt;கேட்டிருக்கிறேன்&lt;/span&gt;: "&lt;span class="transl_class" id="291" title="Click to correct"&gt;இஷா&lt;/span&gt; &lt;span class="transl_class" id="292" title="Click to correct"&gt;தொழுகையை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="293" title="Click to correct"&gt;ஜமாஅத்துடன்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="294" title="Click to correct"&gt;நிறைவேற்றுபவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="295" title="Click to correct"&gt;பாதி&lt;/span&gt; &lt;span class="transl_class" id="296" title="Click to correct"&gt;இரவு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="297" title="Click to correct"&gt;நின்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="298" title="Click to correct"&gt;வணங்கியவரைப்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="299" title="Click to correct"&gt;போன்றாவார்&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="300" title="Click to correct"&gt;பஜ்ருத்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="301" title="Click to correct"&gt;தொழுகையையும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="302" title="Click to correct"&gt;ஜமாஅத்துடன்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="303" title="Click to correct"&gt;தொழுபவர்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="304" title="Click to correct"&gt;முழு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="305" title="Click to correct"&gt;இரவு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="306" title="Click to correct"&gt;நின்று&lt;/span&gt; &lt;span class="transl_class" id="307" title="Click to correct"&gt;வணங்கியவரைப்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="308" title="Click to correct"&gt;போன்றாவார்&lt;/span&gt;.'' (&lt;span class="transl_class" id="309" title="Click to correct"&gt;ஸஹீஹ்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="310" title="Click to correct"&gt;முஸ்லிம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="transl_class" id="311" title="Click to correct"&gt;அபூஹுரைரா&lt;/span&gt; رَضِيَ اللَّهُ عَنْهُ &lt;span class="transl_class" id="312" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="313" title="Click to correct"&gt;அறிவிக்கிறார்கள்&lt;/span&gt;: "&lt;span class="transl_class" id="314" title="Click to correct"&gt;நயவஞ்சகர்களுக்கு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="315" title="Click to correct"&gt;பஜ்ரு&lt;/span&gt; &lt;span class="transl_class" id="316" title="Click to correct"&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="317" title="Click to correct"&gt;இஷாவைவிட&lt;/span&gt; &lt;span class="transl_class" id="318" title="Click to correct"&gt;கடினமான&lt;/span&gt; &lt;span class="transl_class" id="319" title="Click to correct"&gt;தொழுகை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="320" title="Click to correct"&gt;எதுவுமில்லை&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="321" title="Click to correct"&gt;அவ்விரண்டின்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="322" title="Click to correct"&gt;பலன்களை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="323" title="Click to correct"&gt;அறிவார்களேயானால்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="324" title="Click to correct"&gt;கால்களை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="325" title="Click to correct"&gt;பூமியில்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="326" title="Click to correct"&gt;இழுத்துக்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="327" title="Click to correct"&gt;கொண்டாவது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="328" title="Click to correct"&gt;அதை&lt;/span&gt; &lt;span class="transl_class" id="329" title="Click to correct"&gt;நிறைவேற்ற&lt;/span&gt; &lt;span class="transl_class" id="330" title="Click to correct"&gt;வருவார்கள்&lt;/span&gt;'' &lt;span class="transl_class" id="331" title="Click to correct"&gt;என&lt;/span&gt; &lt;span class="transl_class" id="332" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="333" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="334" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;. (&lt;span class="transl_class" id="335" title="Click to correct"&gt;ஸஹீஹுல்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="336" title="Click to correct"&gt;புகாரி&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="transl_class" id="337" title="Click to correct"&gt;நபி&lt;/span&gt; صلى الله عليه وسلم &lt;span class="transl_class" id="338" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="339" title="Click to correct"&gt;கூறினார்கள்&lt;/span&gt;: "&lt;span class="transl_class" id="340" title="Click to correct"&gt;ஜமாஅத்துடன்&lt;/span&gt; &lt;span class="transl_class" id="341" title="Click to correct"&gt;தொழுவது&lt;/span&gt; &lt;span class="transl_class" id="342" title="Click to correct"&gt;தனித்துத்தொழுவதைவிட&lt;/span&gt; 27 &lt;span class="transl_class" id="343" title="Click to correct"&gt;மடங்குமேலானதாகும்&lt;/span&gt;.'' (&lt;span class="transl_class" id="344" title="Click to correct"&gt;ஸஹீஹுல்புகாரி&lt;/span&gt;) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=" transl_class" id="345" title="Click to correct"&gt;நன்றி&lt;/span&gt; PEACE TRAIN&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-4214010520201507510?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/4214010520201507510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=4214010520201507510' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4214010520201507510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4214010520201507510'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_02.html' title='ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்!!! '/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2128074845754069618</id><published>2009-02-02T23:31:00.000-08:00</published><updated>2009-02-11T23:24:58.565-08:00</updated><title type='text'>பகமை கொள்வது கூடாது</title><content type='html'>&lt;div&gt;ஒருவருக்கொருவர் பகமை கொள்வது, உறவை முறிப்பது, புறக்கணிப்பது கூடாது! அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்லகுர்ஆன் : 49:10) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=" transl_class" id="3" title="Click to correct"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=" transl_class" title="Click to correct"&gt;அனஸ்&lt;/span&gt; (ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; ''நீங்கள் ஒருவருக்கொருவர் பகமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிப்பு செய்து கொள்ளாதீர்கள். உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக – சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருப்பது கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1567 ) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=" transl_class" id="4" title="Click to correct"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=" transl_class" title="Click to correct"&gt;அபூஹுரைரா&lt;/span&gt; (ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; ''திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால் ஒருவருக்கும், அவரின் சகோதரருக்கும் பகைமை இருக்கும் மனிதனைத் தவிர, ''இவ்விருவரும் (இணக்கமாக) ஆகும் வரை பொறுத்திருங்கள். இந்த இருவரும் ஒற்றுமை ஆகும் வரை பொறுத்திருங்கள் என்று கூறப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1568 )&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; பொறாமை கொள்வது கூடாது! (மார்க்கம் மற்றும் உலகத்தின் நன்மை எதுவாயினும், அது உள்ளவனிடமிருந்து அவை நீங்கிட விரும்புவதே பொறாமையாகும்). &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=" transl_class" id="1" title="Click to correct"&gt;அல்லாஹ்&lt;/span&gt; கூறுகிறான்: அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு &lt;span class=" transl_class" id="2" title="Click to correct"&gt;வழங்கியதற்காக&lt;/span&gt; அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? (அல்குர்ஆன் : 4:54)  &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அபூஹூரைரா (ரலி) &lt;span class=" transl_class" id="0" title="Click to correct"&gt;அறவிக்கின்றார்கள்&lt;/span&gt;:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'' பொறாமை கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். நெருப்பை விறகு சாப்பிடுவது போல் (அல்லது காய்ந்த வைக்கோலைத் தின்பது போல்) நன்மைகளை பொறாமை சாப்பிட்டு விடும்''என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1569 ) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2128074845754069618?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2128074845754069618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2128074845754069618' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2128074845754069618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2128074845754069618'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_8622.html' title='பகமை கொள்வது கூடாது'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-5963036955393601388</id><published>2009-02-01T01:49:00.000-08:00</published><updated>2009-02-11T23:24:58.572-08:00</updated><title type='text'>கிஸ்வாவைப்பற்றி சில தகவல்கள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Gvgr6PwZlEM/SYVZRtQL1PI/AAAAAAAAADo/O302aWVZJOs/s400/11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_Gvgr6PwZlEM/SYVZRtQL1PI/AAAAAAAAADo/O302aWVZJOs/s400/11.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் ஏ.பி.&lt;br /&gt;முதல் கிஸ்வா&lt;br /&gt;1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.&lt;br /&gt;2. பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.&lt;br /&gt;3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினாhகள். &lt;br /&gt;4. கலீபா உத்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.&lt;br /&gt;5. கலீபா முஆவியா(ரலி)யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.&lt;br /&gt;6. இவர் காலத்தில் தான் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;7. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.&lt;br /&gt;சிகப்பு,பச்சை.வெள்ளை கிஸ்வாக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;8. சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன்.&lt;br /&gt;கறுப்பு நிற கிஸ்வா&lt;br /&gt;கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.&lt;br /&gt;9. கி.பி.1342 - ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார். &lt;br /&gt;10. சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது. &lt;br /&gt;11. பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. ‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.&lt;br /&gt;12. இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர். &lt;br /&gt;13. ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சவூதியில் கிஸ்வா தயாரிப்பு&lt;br /&gt;14. அவ்வாண்டே மன்னர் அப்துல் அஸீஸ் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த தொழிலாளிகளை கொண்டு வந்து கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;15. 1927 –ல் (ஹிஜ்ரி 1346) இறுதியில் சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;16. 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது. இது 1962 வரை தொடாந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;17. அதன் பின்னர் மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் ஆட்சியில் மீண்டும் கிஸ்வாவை மக்காவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;18. சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலை பிற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;19. கிஸ்வாவை தயாரிக்க 670 கிலோ தூய வெள்ளைப்பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்நூலுக்குப் பின்னர் உயர்தர கறுப்புச் சாயம் பூசுகின்றனர்.&lt;br /&gt;650 சதுர மீட்டர்&lt;br /&gt;20. ஒரு கிஸ்வா 47 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டது. அதன் மொத்த பரப்பு 650 சதுரமீட்டர்.&lt;br /&gt;10 கோடி செலவில் கிஸவா (120 கிலோ தங்கமும் வெள்ளியும்)&lt;br /&gt;&lt;br /&gt;21. 120 கிலோ தங்கமும் வெள்ளியும் (1க்கு 4 விகிதத்தில்) கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் பின்னப் படுகின்றன. கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் ரியால்கள் (சுமார் 10 கோடி ருபாய்)&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தில் கதவு&lt;br /&gt;22. கஃபாவின் கதவுகள் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை (7.5 ஒ 4 மீட்டர்) அளவுடையது. அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர். &lt;br /&gt;23. கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன.&lt;br /&gt;24. ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங் களாலும் கழுகப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.&lt;br /&gt;புதிய கிஸ்வாக்கள்&lt;br /&gt;25. ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;26. பழைய கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;UNO வில் கிஸ்வாவின் ஒரு புகுதி&lt;br /&gt;27. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;thanks To :amreensama.blogspot.com&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-5963036955393601388?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/5963036955393601388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=5963036955393601388' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5963036955393601388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5963036955393601388'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/02/blog-post_01.html' title='கிஸ்வாவைப்பற்றி சில தகவல்கள்'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Gvgr6PwZlEM/SYVZRtQL1PI/AAAAAAAAADo/O302aWVZJOs/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2678392732098196931</id><published>2009-01-27T22:26:00.000-08:00</published><updated>2009-02-11T23:24:58.586-08:00</updated><title type='text'> (தஃப்ஸீர்) விரிவுரை</title><content type='html'>1901. ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், 'அஸ்ஸலாமு அலைக்கும்'' (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள். அவரின் ஆட்டு மந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு ஸலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 04:94) (இங்கே 'உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.&lt;br /&gt;புஹாரி : 4591 இப்னு அப்பாஸ் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1902. அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது 'உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது.&lt;br /&gt;புஹாரி : 1803 அபூ இஸ்ஹாக் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1903. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை (க்கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;புஹாரி :4714 இப்னு மஸ்ஊத் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1904. நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'அது (நயவஞ்சகர்களை)அம்பலப்படுத்தக் கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டு விட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்'' என்று கூறினார்கள். நான் அவர்களிடம் , 'அல் அன்ஃபால்' எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது'' என்று பதிலளித்தார்கள். நான் 'அல்ஹஷ்ர்' எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது'' என்று பதிலளித்தார்கள்.&lt;br /&gt;புஹாரி : 4882 இப்னு அப்பாஸ் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1905. (என் தந்தை) உமர் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள் மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்து விட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;2. 'கலாலா' என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்&lt;br /&gt;புஹாரி : 5588 இப்னு உமர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1906. குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ் (ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே 'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.&lt;br /&gt;புஹாரி : 3966 அபூதர் (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2678392732098196931?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2678392732098196931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2678392732098196931' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2678392732098196931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2678392732098196931'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_1002.html' title=' (தஃப்ஸீர்) விரிவுரை'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-5553993963214912718</id><published>2009-01-27T22:24:00.000-08:00</published><updated>2009-02-02T00:39:26.561-08:00</updated><title type='text'> (தஃப்ஸீர்) விரிவுரை</title><content type='html'>1897. ''(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!'' என்ற (திருக் குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.&lt;br /&gt;புஹாரி : 2212 ஆயிஷா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1898. ''ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை'' என்னும் (4:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா (ரலி), 'ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்பும் நிலையில், அவள் 'என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு' என்று சொல்வதை இது குறிக்கும்'' என்று கூறிவிட்டு, 'இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 2694 ஆயிஷா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1899. இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டு விட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றி விடவில்லை'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 4590 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1900. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், 'ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றியும், 'மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்'' என்று தொடங்கி 'பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர'' என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)'' என்று கூறிக் கொண்டனர். எனவே, அல்லாஹ் 'அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத்தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்'' என்று பதிலளித்தார்கள்.&lt;br /&gt;புஹாரி : 4765 ஸயீத் பின் ஜூபைர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-5553993963214912718?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/5553993963214912718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=5553993963214912718' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5553993963214912718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5553993963214912718'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_268.html' title=' (தஃப்ஸீர்) விரிவுரை'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-4079790762936250261</id><published>2009-01-27T22:21:00.000-08:00</published><updated>2009-02-01T23:11:18.355-08:00</updated><title type='text'> (தஃப்ஸீர்) விரிவுரை</title><content type='html'>1893. பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன்வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் 'ஹித்தத்துன்' ('பாவ மன்னிப்புக் கோருகிறோம்') என்று சொல்லியபடியும் நுழையுங்கள்'' என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்' என்னும் சொல்லை 'ஹின்தத்துன் - கோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய விதை என்று கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 3403 அபூஹுரைரா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1894. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து 'வஹீ' (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப் பெற்றதைவிட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.&lt;br /&gt;புஹாரி : 4982 அனஸ் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1895. 'யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர் (ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார் ''இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்'' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர் (ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்'.'&lt;br /&gt;புஹாரி : 45 உமர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1896. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்'' (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற - அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் - அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும். மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்து கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே அல்லாஹ், 'பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவு படுத்துகிறான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவு படுத்துகிறான்)'' என்னும் (திருக் குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான். மேலும், 'இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்...'' என்று அல்லாஹ் கூறியிருப்பது, 'அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்.'' என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், 'மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ''என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்து கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் 'நீதியான முறையிலே தவிர மணந்து கொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;புஹாரி : 2494 உர்வா பின் ஜூபைர் (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-4079790762936250261?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/4079790762936250261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=4079790762936250261' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4079790762936250261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/4079790762936250261'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_27.html' title=' (தஃப்ஸீர்) விரிவுரை'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-5831243245398434229</id><published>2009-01-27T02:07:00.000-08:00</published><updated>2009-02-01T23:11:18.364-08:00</updated><title type='text'>இஸ்லாமிய ஒழுக்க மாண்பு!ஒருவர் வீட்டினுள் செல்லும்முன் பேணப்படவேண்டிய முறைகள்!!</title><content type='html'> ''நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்" என ரிப்யீ இப்னு ஹிராஷ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து. 'ஸலாம்' கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என கில்தா இப்னு ஹன்பல் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாூது மற்றும் திர்மிதீ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்" என ஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)&lt;br /&gt;&lt;br /&gt;''நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்" என தவ்பான் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார் .(நூல்: அபூதாூத், திர்மிதீ) மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் 'அல்அதபுல் முஃப்ரத்" எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறை கூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்""என அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூஹ{ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்" என அலி இப்னு அபீ தாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ (நூல்: நஸயீ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன்பிறகு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்" என அபூ மூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;''என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், நான்தான் ''என்றால் யார்" என்று அதிருப்தியோடு கேட்டார்கள்" என ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூது, மற்றும் திர்மிதீ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்" என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''இரவில் நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் 'ஸலாம்" கூறுவார்கள்" என மிக்தாத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு 'ஸலாம்" கூறட்டும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூ மாலிக்கில் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால், (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூமூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாூது மற்றும் திர்மிதீ)&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-5831243245398434229?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/5831243245398434229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=5831243245398434229' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5831243245398434229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/5831243245398434229'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_816.html' title='இஸ்லாமிய ஒழுக்க மாண்பு!ஒருவர் வீட்டினுள் செல்லும்முன் பேணப்படவேண்டிய முறைகள்!!'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-171793331415139462</id><published>2009-01-26T22:03:00.000-08:00</published><updated>2009-02-01T23:11:18.372-08:00</updated><title type='text'>நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து</title><content type='html'>1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், 'இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, 'அபூபக்ரே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்'' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, 'நீ யாருடைய பணியாள்? இளைஞனே!'' என்று கேட்டேன். அவன், 'மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)'' என்று அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று பதிலளித்தான். நான், 'உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?'என்று கேட்டேன். அவன், 'ஆம் (இருக்கிறது)'' என்று சொன்னான். நான், 'நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?' என்று கேட்டேன். அவன், 'சரி (கறக்கிறேன்)'' என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், '(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்'' என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை கண்டேன். அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு, '(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (வந்துவிட்டது)'' என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னுமாலிக் தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், '(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்து விட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: 'பூமியின் ஓர் இறுகிய பகுதியில்'' என்று (அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, 'நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டுத் திசைதிருப்பி விடுவேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், 'உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை'' என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்.&lt;br /&gt;புஹாரி :3615 அல்பராவு பின் ஆஸிஃப் (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-171793331415139462?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/171793331415139462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=171793331415139462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/171793331415139462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/171793331415139462'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_26.html' title='நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-1930783241951286300</id><published>2009-01-25T01:37:00.000-08:00</published><updated>2009-02-01T23:11:18.380-08:00</updated><title type='text'> இஸ்லாம் பார்வையில் "கோபம்"</title><content type='html'>அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி رَضِيَ اللَّهُ عَنْ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். ”(அபூதாவூத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அபூதர் رَضِيَ اللَّهُ عَنْ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ” (மிஷ்காத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (மிஷ்காத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ” (மிஷ்காத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:&lt;br /&gt;ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.&lt;br /&gt;அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” (மிஷ்காத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ&lt;br /&gt;அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். (புகாரி) &lt;br /&gt;thanks to : அமைதி ரயில்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-1930783241951286300?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/1930783241951286300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=1930783241951286300' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/1930783241951286300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/1930783241951286300'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_25.html' title=' இஸ்லாம் பார்வையில் &quot;கோபம்&quot;'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-6503116261885588484</id><published>2009-01-22T02:30:00.000-08:00</published><updated>2009-01-22T02:40:54.546-08:00</updated><title type='text'>தொழுகையின் முக்கியத்துவம்</title><content type='html'>அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என நினைத்து அண்ணல் நபி அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் “எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி அவர்கள். (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணல் நபி நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : அபு ஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நான் நபி அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் “வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் அஹமத்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-6503116261885588484?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/6503116261885588484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=6503116261885588484' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6503116261885588484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6503116261885588484'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_22.html' title='தொழுகையின் முக்கியத்துவம்'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-7572046642515654899</id><published>2009-01-14T00:34:00.000-08:00</published><updated>2009-01-14T00:36:34.485-08:00</updated><title type='text'>நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு</title><content type='html'>1869. இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற் புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்து வந்த வழிபாடு வீணாகி நான் இழப்புக்குள்ளாகி விட்டேன் (போலும் என வருந்தினேன்).&lt;br /&gt;புஹாரி : 6453 ஸஆது பின் அபீவக்காஸ் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1870. ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.&lt;br /&gt;புஹாரி : 6460 அபூஹூரைரா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1871. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.&lt;br /&gt;புஹாரி : 5416 ஆயிஷா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1872. முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம் பழமாகவே இருக்கும்.&lt;br /&gt;புஹாரி : 6455 ஆயிஷா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1873. என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம் பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம் அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான் என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்? ஏன்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று ) தண்ணீர். தவிர அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்தவதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 2567 உர்வா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1874. இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.&lt;br /&gt;புஹாரி : 5374 ஆயிஷா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1875. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.&lt;br /&gt;புஹாரி : 5383 அபூஹூரைரா (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-7572046642515654899?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/7572046642515654899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=7572046642515654899' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/7572046642515654899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/7572046642515654899'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_14.html' title='நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-6730134840816133371</id><published>2009-01-12T23:43:00.000-08:00</published><updated>2009-01-12T23:53:07.898-08:00</updated><title type='text'>பனூ இஸ்ராயீல்கள் மூவரின் வரலாறு</title><content type='html'>1868. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான் (என்றோ) அல்லது மாடு தான். (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப்போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும்(ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய் விட்டது) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்'' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீதுகோபமுற்றான்'' என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 3464 அபூ ஹுரைரா (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-6730134840816133371?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/6730134840816133371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=6730134840816133371' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6730134840816133371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6730134840816133371'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_12.html' title='பனூ இஸ்ராயீல்கள் மூவரின் வரலாறு'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-7441732778673402774</id><published>2009-01-10T23:21:00.000-08:00</published><updated>2009-01-10T23:22:44.418-08:00</updated><title type='text'>மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அழகிய விதிமுறைகள்</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيرًا أَو كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ&lt;/span&gt;&lt;br /&gt;ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (அல்குர்ஆன்: 2:282)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-7441732778673402774?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/7441732778673402774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=7441732778673402774' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/7441732778673402774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/7441732778673402774'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_10.html' title='மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அழகிய விதிமுறைகள்'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-2479546089711259082</id><published>2009-01-05T22:03:00.000-08:00</published><updated>2009-01-05T22:05:07.517-08:00</updated><title type='text'>தஜ்ஜால் பற்றிய விவரங்கள்</title><content type='html'>1854. நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்' என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, 'அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், 'தஜ்ஜால்' என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 3439 இப்னு உமர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 7131 அனஸ் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), 'தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை 'இது நெருப்பு' என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை 'இது குளிர்ந்த நீர்' என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-2479546089711259082?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/2479546089711259082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=2479546089711259082' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2479546089711259082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/2479546089711259082'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_05.html' title='தஜ்ஜால் பற்றிய விவரங்கள்'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-1726927125498576018</id><published>2009-01-04T22:28:00.000-08:00</published><updated>2009-01-07T22:22:17.723-08:00</updated><title type='text'>இப்னு ஸய்யாத் பற்றி</title><content type='html'>1851. உமர் (ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். பனீமகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனுடைய முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர் (ஸல்) தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து வீட்டு, 'நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்'' என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகிறீர்களா?' என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்'' என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், (உன் நிலைபற்றி) நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், 'என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன'' என்றான். நபி (ஸல்) அவர்கள், 'உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு, 'நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன். (அது என்ன என்று சொல்)'' என்றார்கள். இப்னு ஸய்யாத், 'அது 'துக்' என்று கூறினான். (அதாவது 'துகான்' என்பதை 'துக்' என அரைகுரையாகச் சொன்னான்.) உடனே நபி (ஸல்) அவர்கள், 'தூர விலகிப் போ! நீ உன் எல்லையை தாண்டிவிட முடியாது என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியுங்கள். இவனுடைய கழுத்தை நான் சீவி விடுகிறேன்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை'' என்றார்கள்.&lt;br /&gt;புஹாரி : 3055 இப்னு உமர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1852. நபி (ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனுடைய பேச்சு திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்து நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, 'ஸாஃபியே!'' (இது இப்னு ஸய்யாதின் பெயராகும்.) என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், 'அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவு படுத்தியிருப்பான்'' என்றார்கள்.&lt;br /&gt;புஹாரி : 3056 இப்னு உமர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;1853. நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைஅவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;புஹாரி : 3057 இப்னுஉமர் (ரலி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-1726927125498576018?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/1726927125498576018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=1726927125498576018' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/1726927125498576018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/1726927125498576018'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_5147.html' title='இப்னு ஸய்யாத் பற்றி'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-6736450626483509567</id><published>2009-01-04T22:21:00.000-08:00</published><updated>2009-01-04T22:24:41.395-08:00</updated><title type='text'>கலிஃபா உமர் (ரலி)</title><content type='html'>கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”&lt;br /&gt;&lt;br /&gt;பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”&lt;br /&gt;&lt;br /&gt;பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.&lt;br /&gt;&lt;br /&gt;கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”&lt;br /&gt;&lt;br /&gt;வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்.&lt;br /&gt;****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்" என்ற காந்தீஜீயின் கூற்றை ஏற்க பிடிக்காமல்,ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே,நம் தேச தந்தையை சுட்டுக்கொன்றான்.&lt;br /&gt;நன்றி :-PEACE TRAIN&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2610079432601960618-6736450626483509567?l=hathizthokuppu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hathizthokuppu.blogspot.com/feeds/6736450626483509567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2610079432601960618&amp;postID=6736450626483509567' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6736450626483509567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2610079432601960618/posts/default/6736450626483509567'/><link rel='alternate' type='text/html' href='http://hathizthokuppu.blogspot.com/2009/01/blog-post_04.html' title='கலிஃபா உமர் (ரலி)'/><author><name>Mujibur Rahman</name><uri>http://www.blogger.com/profile/00367580826036294446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_Z5TaJ4DRfF8/SLztqoCfwPI/AAAAAAAAAMk/nKRtxwIQSLo/S220/HEART+beat+(1).gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2610079432601960618.post-5015107486984764414</id><published>2009-01-03T23:05:00.000-08:00</published><updated>2009-01-03T23:07:38.387-08:00</updated><title type='text'>குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில</title><content type='html'>1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்'' என்று சொல்ல கேட்டேன்.&lt;br /&gt;புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் 'துல்கலஸா' கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&g
